இயேசு எருசலேமுக்கு அரசனாக வருகிறார்
அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி, யோவா 12:14-19லூக் 19:29-40மத் 21:1-11அப் 1:12யோவா 8:1மத் 21:17மத் 24:3மத் 26:30 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். மத் 21:2-3லூக் 19:30-31 யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார். 2 கொரி 8:9அப் 10:36அப் 17:25எபி 2:7-9மாற் 14:151 நாளாக 29:12-18அப் 1:24சங் 110:3
அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது, எபி 11:8லூக் 19:32-34யோவா 2:5மத் 21:6-7மத் 26:19 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள். அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார். லூக் 19:35-36சகரி 9:9மத் 21:4-5மத் 21:7-8யோவா 12:12-162இராஜா 9:13 அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள். லேவி 23:40 அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: சங் 118:25-26மத் 21:9லூக் 19:37-38மத் 23:39யோவா 12:13யோவா 19:15
“ஓசன்னா!”
“கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!” 1
“வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” எசேக் 37:24-25லூக் 2:14லூக் 19:38-40ஆமோ 9:11-12எசேக் 34:23-24லூக் 1:31-33ஓசி 3:5ஏசா 9:6-7
“உன்னதங்களில் ஓசன்னா!”
என்று ஆர்ப்பரித்தார்கள்.
இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார். யோவா 8:1-2செப்ப 1:12எசேக் 8:9லூக் 19:41-45லூக் 21:37-38மல்கி 3:1மத் 21:10-17
இயேசு அத்திமரத்தைச் சபித்தலும், ஆலயத்தைச் சுத்திகரித்தலும்
மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார். மத் 21:18-22மத் 4:2யோவா 19:28எபி 2:17யோவா 4:31-33யோவா 4:6-7லூக் 4:2 தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல. லூக் 13:6-9மத் 21:19ஏசா 5:7லூக் 12:6-71 சாமு 6:9லூக் 10:31ரூத் 2:3 அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். மத் 21:19மத் 3:10மத் 7:19யோவா 15:6மாற் 11:20-21ஏசா 5:5-6மத் 12:33-35உபா 6:4-8
பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார். யோவா 2:13-17மத் 21:12-16லூக் 19:45-47உபா 14:25-26 ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை. இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா 2? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே 3” என்று சொன்னார். ஏசா 56:7எரே 7:11லூக் 19:46யோவா 2:161 இராஜா 8:41-48ஏசா 60:7ஓசி 12:7
தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது. மத் 7:28மாற் 12:12அப் 24:25யோவா 11:53-57லூக் 4:22மாற் 1:22மாற் 11:32மாற் 14:1-2
மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள். லூக் 21:37மாற் 11:11யோவா 12:36
மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள். மத் 15:13யோவா 15:6மத் 13:6மத் 21:19-22மாற் 11:14ஏசா 40:24எபி 6:8ஏசா 5:4 பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான். 1 கொரி 16:22மத் 23:7மத் 25:41நீதி 3:33சகரி 5:3-4
அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள். சங் 62:8யோவா 14:1மாற் 9:232 நாளாக 20:20ஏசா 7:9தீத் 1:1கொலோ 2:12 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும். மத் 17:20யோவா 15:7மத் 21:21சங் 37:4யோவா 14:13யாக் 1:5-6லூக் 17:6எபி 11:17-19 ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும். மத் 21:221 யோவா 5:14-151 யோவா 3:22யாக் 1:5-6யோவா 15:7மத் 18:19யோவா 14:13மத் 7:7-11 நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார். மத் 6:14-15கொலோ 3:13எபே 4:32லூக் 6:37யாக் 2:13மத் 6:12மத் 5:23மத் 18:23-35 அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” 4 என்றார்.
இயேசுவின் அதிகாரத்தைக் குறித்துக் கேள்வி கேட்டல்
அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள். லூக் 20:1-8மத் 21:23-27அப் 4:27-28சங் 2:1-5அப் 4:5-8யோவா 10:23யோவா 18:20மாற் 14:1 அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள். யாத் 2:14அப் 7:27-28அப் 7:38-39அப் 7:51எண் 16:13எண் 16:3
அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன். ஏசா 52:13லூக் 20:3-8மத் 21:24 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார். யோவா 1:15-36யோவா 1:6-8யோவா 3:25-36லூக் 3:1-20மத் 3:1-17மாற் 1:1-11மாற் 9:13
அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார். யோவா 1:15யோவா 1:29யோவா 1:34யோவா 1:36யோவா 3:29-36மத் 11:7-14மத் 21:25-27மத் 21:31-32 அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மத் 14:5மத் 21:46மாற் 12:12அப் 5:26யோவா 10:41லூக் 20:19லூக் 20:6-8லூக் 22:2
எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். ஏசா 6:9-102 கொரி 4:3-42 தெச 2:10-122 கொரி 3:15ஏசா 1:3ஏசா 29:9-14ஏசா 42:19-20ஏசா 56:10
இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.