எருசலேமின் புது குடியிருப்பாளர்
இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். மிகுதியான மக்களில் பத்துப் பேருக்கு ஒருவரை பரிசுத்த நகரமாகிய எருசலேமில் போய் குடியிருக்கப்பண்ண சீட்டுப்போட்டார்கள். மிகுதியான ஒன்பதுபேரும் தங்கள் பட்டணங்களில் தங்கி இருந்தனர். ஏசா 48:2ஏசா 52:1நெகே 10:34நெகே 11:18மத் 4:51 நாளாக 26:13அப் 1:24உபா 17:8-9 எருசலேமில் போய்த் தங்குவதற்கு முன்வந்தவர்களை எல்லா மக்களும் வாழ்த்தினார்கள். நியாயாதி 5:92 கொரி 8:16-17உபா 24:13யோபு 29:13யோபு 31:20
எருசலேமில் குடியமர்ந்த மாகாணத் தலைவர்களின் பெயர்கள்: ஆயினும் இஸ்ரயேலரிலும், ஆசாரியர்களிலும், லேவியர்களிலும், ஆலய பணியாட்களிலும், சாலொமோனின் வேலையாட்களின் வழித்தோன்றல்களிலும் உள்ள பலர் யூதாவிலுள்ள பல்வேறுபட்ட பட்டணங்களிலுள்ள தங்களுக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து வாழ்ந்தார்கள். 1 நாளாக 9:1-34எஸ்றா 2:1எஸ்றா 2:43நெகே 7:73எஸ்றா 2:55-58எஸ்றா 2:70நெகே 11:20நெகே 7:57-60 ஆனால் யூதாவையும், பென்யமீனையும் சேர்ந்த மற்ற மக்களில் சிலர் எருசலேமில் வாழ்ந்தார்கள். ஆதி 38:291 நாளாக 9:3-9லூக் 3:33மத் 1:3ரூத் 4:18
எருசலேமில் குடியமர்ந்த யூதாவின் வழிவந்த தலைவர்கள் யாரெனில்,
அத்தாயா உசியாவின் மகன், உசியா சகரியாவின் மகன், சகரியா அமரியாவின் மகன், அமரியா செபதியாவின் மகன், செபதியா மகலாலெயேலின் மகன், மகலாலேல் பேரேஸின் சந்ததிகளுள் ஒருவன்.
அடுத்து மாசெயா பாரூக்கின் மகன், பாரூக் கொல்லோசேயின் மகன், கொல்லோசே அசாயாவின் மகன், அசாயா அதாயாவின் மகன், அதாயா யோயாரிபின் மகன், யோயாரிபு சகரியாவின் மகன், சகரியா சீலோனின் வழித்தோன்றலில் ஒருவன். 1 நாளாக 4:211 நாளாக 9:5ஆதி 38:5நெகே 3:15எண் 26:20
எருசலேமில் வாழ்ந்த பேரேஸின் சந்ததிகள் யாவரும் மொத்தமாக நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாயிருந்தனர்.
பென்யமீன் வழித்தோன்றலில் வந்த தலைவர்கள்: 1 நாளாக 9:7-9
சல்லு மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் யோயேதின் மகன், யோயேது பெதாயாவின் மகன், பெதாயா கோலாயாவின் மகன், கோலாயா மாசெயாவின் மகன், மாசெயா இதியேலின் மகன், இதியேல் எஷாயாவின் மகன், அவனைப் பின்பற்றியவர்களான கப்பாய், சல்லாய் என்போருடன் மொத்தம் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர்.
சிக்ரியின் மகனான யோயேல் அவர்களின் தலைமை அதிகாரியாய் இருந்தான். அசெனுவாவின் மகன் யூதா பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்திற்குப் பொறுப்பாயிருந்தான். 1 நாளாக 9:7
ஆசாரியர்களை சேர்ந்தவர்கள்: 1 நாளாக 9:10எஸ்றா 2:36எஸ்றா 8:16நெகே 12:19நெகே 12:6நெகே 7:39
யெதாயா யோயாரிபின் மகன், யாகின்,
இறைவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனான செராயா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக்கு மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன். 1 நாளாக 9:111 நாளாக 6:7-141 நாளாக 9:12 நாளாக 19:112 நாளாக 31:13அப் 5:24எஸ்றா 7:1-5எண் 3:32 ஆலய வேலையைச் செய்ய இவர்களது உடன்வேலையாட்களுடன் எல்லாமாக எண்ணூற்று இருபத்திரண்டுபேர் இருந்தனர். 1 நாளாக 9:12-13
அதாயா இவன் எரோகாமின் மகன், எரோகாம் பெலலியாவின் மகன், பெல்லியா அம்சியின் மகன், அம்சி சகரியாவின் மகன், சகரியா பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். குடும்பத் தலைவர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக இருநூற்று நாற்பத்திரண்டுபேர் இருந்தார்கள்;
அமாசாய் அசரெயேலின் மகன், அசரெயேல் அகசாயின் மகன், அகசாய் மெசில்லேமோத்தின் மகன், மெசில்லேமோத் இம்மேரின் மகன். வலிய மனிதர்களான அவனுடைய உடன்வேலையாட்களுடன் எல்லாமாக நூற்று இருபத்தெட்டுப்பேர் இருந்தார்கள்.
அவர்களுடைய தலைமை அதிகாரியாக அகெதோலிமின் மகன் சப்தியேல் இருந்தான்.
லேவியரைச் சேர்ந்தவர்கள்: 1 நாளாக 9:141 நாளாக 9:19
செமாயா அசூபின் மகன், அசூபு அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் அசபியாவின் மகன், அசபியா புன்னியின் மகன்.
இறைவனுடைய ஆலயத்தின் வெளிப்புற வேலைகளுக்கு லேவியர்களுக்குத் தலைவர்களான சபெதாயும், யோசபாத்தும் பொறுப்பாயிருந்தார்கள். 1 நாளாக 26:201 நாளாக 26:29அப் 6:2-3எஸ்றா 8:33நெகே 8:7
மத்தனியா இவன் மீகாவின் மகன், மீகா சப்தியின் மகன், சப்தி ஆசாபின் மகன். இவன் துதி செலுத்துதலையும், மன்றாட்டையும் நடத்துவதற்குப் பொறுப்பாயிருந்தான். 1 நாளாக 9:151 நாளாக 16:41 நாளாக 16:411 நாளாக 25:1-61 தெச 5:17-18நெகே 10:12நெகே 12:25நெகே 12:31
பக்பூக்கியா தனது உடன்வேலையாட்களுள் இரண்டாவது பொறுப்பாளனாயிருந்தான்;
அப்தா இவன் சம்மூவாவின் மகன், சம்மூவா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்.
பரிசுத்த நகரத்தில் இருந்த மொத்த லேவியர்கள் இருநூற்று எண்பத்து நான்குபேர். நெகே 11:1வெளி 21:21 இராஜா 11:13தானி 9:24மத் 24:15மத் 27:53வெளி 11:2
வாசல் காவலர் யாரெனில்: 1 நாளாக 9:17-22நெகே 12:25நெகே 7:45சங் 84:10
வாசல்களில் காவல்காத்த அக்கூப், தல்மோன் ஆகியோருடன் அவர்கள் கூட்டாளிகளும் மொத்தம் நூற்று எழுபத்திரண்டுபேர்.
மீதியான இஸ்ரயேலர் ஆசாரியருடனும், லேவியருடனும் தங்களுடைய முற்பிதாக்களின் சொத்துரிமை இடங்களில் யூதாவிலுள்ள எல்லா நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நெகே 11:3
ஆலய பணியாட்கள் ஓபேல் குன்றில் வாழ்ந்தார்கள். சீகாவும் கிஸ்பாவும் இவர்களுக்குப் பொறுப்பாயிருந்தார்கள். நெகே 3:262 நாளாக 27:3நெகே 3:31
எருசலேமிலிருந்த லேவியருக்கு மேற்பார்வையாளனாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகன், பானி அசபியாவின் மகன், அசபியா மதனியாவின் மகன், மத்தனியா மீகாவின் மகன். ஊசி ஆசாபின் சந்ததிகளில் ஒருவன், ஆசாபின் சந்ததிகளே இறைவனுடைய ஆலய ஆராதனைக்குப் பொறுப்பான பாடகர்களாக இருந்தார்கள். நெகே 12:421 நாளாக 25:1-61 நாளாக 9:15-32எஸ்றா 8:19நெகே 10:11நெகே 10:13நெகே 11:11நெகே 11:14 இந்த பாடகர்கள் அரசனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்பட்டிருந்து, தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தினார்கள். 1 நாளாக 9:33எஸ்றா 6:8-9எஸ்றா 7:20-24நெகே 12:47
யூதாவின் மகன் சேராவின் வழித்தோன்றலான மெஷெசாபெயேலின் மகன் பெத்தகியா, மக்களுடன் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களுக்கும் பொறுப்பான அரசனுடைய பிரதிநிதியாய் இருந்தான். ஆதி 38:301 நாளாக 18:171 நாளாக 23:28மத் 1:3நெகே 10:21எண் 26:20
கிராமங்களையும், அதனுடைய வயல்களையும் பொறுத்தமட்டில், யூதா மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும், தீபோனிலும், அதன் குடியிருப்புகளிலும், எகாப்செயேலிலும் அதைச் சேர்ந்த கிராமங்களிலும் வாழ்ந்தார்கள். யோசு 14:15யோசு 15:21-22 அத்துடன் யெசுவா, மொலாதா, பெத்பெலேத், யோசு 15:26-27யோசு 19:2 ஆத்சார்சூவால், பெயெர்செபா, அதன் குடியிருப்புகள், ஆதி 21:31ஆதி 26:33நியாயாதி 20:1யோசு 15:28யோசு 19:3 சிக்லாக், மேகோனா, அதன் குடியிருப்புகள், 1 சாமு 27:6யோசு 15:31 என்ரிம்மோன், சோரா, யர்மூத், நியாயாதி 13:25யோசு 12:11யோசு 15:32-33யோசு 15:35யோசு 19:41 சனோவா, அதுல்லாம், அவற்றின் கிராமங்கள், லாகீசு, அதன் வயல்கள், அசேக்கா அதன் குடியிருப்புகள் ஆகியவற்றில் வாழ்ந்தார்கள். ஆகவே இவர்கள் பெயெர்செபாவிலிருந்து இன்னோம் பள்ளத்தாக்கு வரையுள்ள பிரதேசங்களில் வாழ்ந்தார்கள். யோசு 10:3யோசு 15:82இராஜா 23:10ஏசா 37:8எரே 19:2எரே 19:6எரே 32:35எரே 7:31-32
கேபாவைச் சேர்ந்த பென்யமீனியரின் சந்ததிகள் மிக்மாஸ், ஆயா, பெத்தேலும், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் வாழ்ந்தார்கள். 1 சாமு 13:11ஆதி 12:8ஆதி 28:19ஏசா 10:28யோசு 18:13யோசு 18:24யோசு 8:9நெகே 7:30-32 அத்துடன் ஆனதோத், நோப், அனனியா 1 சாமு 21:1ஏசா 10:30யோசு 21:181 சாமு 22:19ஏசா 10:32எரே 1:1நெகே 7:27 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 2 சாமு 4:31 சாமு 7:17யோசு 18:25மத் 2:18 ஆதித், செபோயிம், நெபலாத், 1 சாமு 13:18 லோத், ஓனோ ஆகிய இடங்களிலும், கைவினைஞரின் பள்ளத்தாக்கிலும் வாழ்ந்தார்கள். 1 நாளாக 8:121 நாளாக 4:14நெகே 7:37
யூதாவைச் சேர்ந்த லேவியர்களில் சில பிரிவினர் பென்யமீனில் குடியிருந்தார்கள். 1 நாளாக 6:54-81ஆதி 49:7யோசு 21:1-45