யாத்திராகமம் 29

Exodus 29
அத்தியாயம் 29

ஆசாரியர்களின் பிரதிஷ்டை லேவி, 8:1-36

“அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள். 1 பேது 1:19யாத் 12:5யாத் 29:21எபி 7:26லேவி 4:3லேவி 5:15-16லேவி 6:6மல்கி 1:13-14 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து, எண் 6:151 கொரி 5:7யாத் 12:8யாத் 29:23லேவி 2:15லேவி 2:4-5லேவி 6:19-23லேவி 7:10 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, லேவி 8:2லேவி 8:26லேவி 8:31எண் 6:17 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி, யாத் 40:12எபி 10:221 பேது 3:21உபா 23:11எபே 5:26யாத் 26:36யாத் 30:18-21யாத் 40:28 அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி, யாத் 28:2-8லேவி 8:7-8 அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து, லேவி 8:9யாத் 28:36-39 அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும். லேவி 21:10எண் 35:25யாத் 28:41ஏசா 61:1யோவா 3:34லேவி 10:7சங் 133:2சங் 89:20 பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து. லேவி 8:13யாத் 28:40 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, 1 அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும். எண் 18:7லேவி 8:22-28உபா 18:5யாத் 40:15எபி 5:4-5லேவி 8:33எண் 16:10எண் 16:35 “காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும். லேவி 1:4லேவி 8:14யாத் 29:15யாத் 29:192 கொரி 5:21ஏசா 53:6லேவி 16:21லேவி 3:2 பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் யெகோவாவுடைய சந்நிதானத்தில் கொன்று, யாத் 29:4லேவி 1:3-5லேவி 8:15லேவி 9:12லேவி 9:8 அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, யாத் 27:2லேவி 8:15லேவி 9:9யாத் 30:2யாத் 38:2எபி 10:4எபி 9:13-14எபி 9:22 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து, லேவி 3:3-41 சாமு 2:16யாத் 29:18யாத் 29:22யாத் 29:25ஏசா 1:11ஏசா 34:6ஏசா 43:24 காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி. லேவி 4:11-12லேவி 4:212 நாளாக 29:24யாத் 30:10எஸ்றா 8:35எபி 13:11-13லேவி 16:11லேவி 16:27 “பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து. யாத் 29:19யாத் 29:10யாத் 29:3லேவி 1:4-9லேவி 8:18-21 அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, யாத் 29:11-12 ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து, எரே 4:14லேவி 1:13லேவி 1:9லேவி 8:21லேவி 9:14மத் 23:26 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது யெகோவாவுக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும். ஆதி 8:211 இராஜா 18:381 இராஜா 3:41 சாமு 7:9எபே 5:2யாத் 29:25ஆதி 22:13ஆதி 22:2 “பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும். யாத் 29:3லேவி 8:22-29 அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, ஏசா 50:51 பேது 1:2எபி 10:22எபி 12:24எபி 9:19-23ஏசா 52:15லேவி 14:14லேவி 14:16 பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும். எபி 9:22யாத் 29:1யாத் 29:7லேவி 8:30யாத் 30:25-31எபி 10:29ஏசா 11:2-5ஏசா 61:1-3 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும், யாத் 29:13லேவி 10:14லேவி 3:9லேவி 7:3லேவி 7:32-33லேவி 8:25-27லேவி 9:19லேவி 9:21 யெகோவாவுடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து, யாத் 29:2-3லேவி 8:26 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி, லேவி 7:30லேவி 8:27யாத் 29:26-27லேவி 10:14லேவி 9:21 பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி. லேவி 8:28யாத் 29:411 சாமு 2:28லேவி 1:13லேவி 1:9லேவி 10:13லேவி 2:16லேவி 2:2 “ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும். லேவி 8:29லேவி 7:31சங் 99:6லேவி 7:34 மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக. லேவி 10:15எண் 18:11உபா 18:3எபி 7:28லேவி 7:31-34லேவி 7:37லேவி 8:28-31லேவி 9:21 அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் யெகோவாவுடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும். உபா 18:3யாத் 29:27லேவி 10:14-15லேவி 3:1லேவி 7:11-38எண் 15:19-20எண் 18:24எண் 18:29 “ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள். எண் 18:8யாத் 28:3-4யாத் 29:5-7யாத் 30:30யாத் 40:15லேவி 8:7-12எண் 20:26-28எண் 35:25 அவனுடைய மகன்களில் அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும். எண் 20:28அப் 20:6-7யாத் 12:15யாத் 29:35எசேக் 43:26ஆதி 8:10ஆதி 8:12எபி 7:26 “பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும். லேவி 8:311 சாமு 2:131 சாமு 2:15எசேக் 46:20-24 அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும். மத் 12:4யாத் 24:9-11யாத் 29:2-3யாத் 29:23லேவி 10:12-14 அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி 2 செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடக்கூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள். எண் 18:41 கொரி 11:241 கொரி 11:26யோவா 6:53-55லேவி 10:13-18லேவி 22:10-13எண் 1:51எண் 16:40 பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது. யாத் 12:10லேவி 8:32யாத் 16:19யாத் 29:22யாத் 29:26யாத் 29:28லேவி 10:16லேவி 7:18-19 “இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, யாத் 29:30யாத் 29:37யாத் 39:42-43யாத் 40:12-16யோவா 16:14லேவி 14:8-11லேவி 8:4-36 பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும். எபி 10:11யாத் 30:28-29எபி 9:22-23யாத் 30:26யாத் 40:9-11எசேக் 48:18-20யாத் 29:10-14எசேக் 43:25 ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும். யாத் 40:10மத் 23:19தானி 9:24யாத் 30:28-29மத் 23:17

தினந்தோறும் இடும் பலிகள் எண்ணாகமம்: 28:1-8

“பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 1 நாளாக 16:40எண் 28:3-82 நாளாக 2:4தானி 12:112 நாளாக 13:112 நாளாக 31:3எஸ்றா 3:3தானி 9:27 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும். எசேக் 46:13-152இராஜா 16:152 நாளாக 13:11அப் 26:7லூக் 1:10சங் 5:3சங் 55:16-17 ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், 3 இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும். பிலி 2:17எசேக் 45:17எசேக் 46:14ஏசா 57:6யோவே 2:14லேவி 23:13உபா 32:38யாத் 16:36 மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். 1 இராஜா 18:291 இராஜா 18:362இராஜா 16:15எசேக் 46:13-15எஸ்றா 9:4-5சங் 141:2தானி 9:21 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே. யாத் 25:22 அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும். 1 இராஜா 8:112 நாளாக 5:142 நாளாக 7:1-3யாத் 40:34எசேக் 43:5மல்கி 3:11 யோவா 3:22 கொரி 3:18 ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி, லேவி 21:15யோவா 10:36லேவி 22:16லேவி 22:9வெளி 1:5-6 இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன். லேவி 26:122 கொரி 6:16யாத் 25:8வெளி 21:3சகரி 2:10யோவா 14:17யாத் 15:17யோவா 14:23 தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய யெகோவா. யாத் 20:2எரே 31:33எசேக் 20:5லேவி 11:44லேவி 18:30லேவி 19:2