மனிதனைப்பற்றிய தரிசனம்
பெர்சியாவின் அரசன் கோரேஸின் மூன்றாவது வருடத்திலே, “பெல்தெஷாத்சார்” என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு வெளிப்படுத்துதல் கொடுக்கப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்த செய்தியைப்பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது. தானி 1:21தானி 6:28தானி 8:26தானி 1:7தானி 1:172 நாளாக 36:22தானி 10:14தானி 12:4
தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கங்கொண்டாடினேன். நெகே 1:4தானி 9:24-27எஸ்றா 9:4-5ஏசா 66:10எரே 9:1மத் 9:15சங் 137:1-5சங் 42:9 மூன்று வாரங்கள் முடியும் நாள்வரை நான் சிறந்த உணவைச் சாப்பிடவில்லை. இறைச்சியையோ, திராட்சை இரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை. மத் 6:17தானி 11:81 கொரி 9:27ஆமோ 5:11தானி 6:18ஏசா 24:6-11நாகூ 2:92 சாமு 19:24
முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய ஆறான இதெக்கேல் ஆற்றின் கரையில் நான் நின்றேன். ஆதி 2:14தானி 8:2எசேக் 1:3 நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை உடுத்தி, இடுப்பிலே ஊப்பாசின் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட இடைக்கச்சையைக் கட்டிய ஒருவர் நின்றார். தானி 12:6-7எசேக் 9:2வெளி 1:13-15எரே 10:9வெளி 15:6-7யோசு 5:13எபே 6:14ஏசா 11:5 அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது. வெளி 19:12மத் 17:2வெளி 1:13-17வெளி 10:3-4எசேக் 1:14எசேக் 1:16எசேக் 1:24எசேக் 10:9
தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அப் 9:7அப் 22:9ஆதி 3:10எபி 12:21ஏசா 2:10எசேக் 12:182இராஜா 6:17-20எரே 23:24 எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன். தானி 7:28தானி 8:27ஆப 3:16மத் 17:6மாற் 9:6வெளி 1:172 கொரி 12:2-32 கொரி 12:7 அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன். தானி 8:18ஆதி 15:12யோபு 4:13ஆதி 2:21லூக் 22:45லூக் 9:32உன்னத 5:2யோபு 33:15
உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது. எரே 1:9வெளி 1:17தானி 8:18தானி 10:16தானி 10:18தானி 9:21 பின் அவர் என்னிடம், “மிக மதிப்பிற்குரிய தானியேலே, நான் இப்பொழுது உனக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கவனமாகக் கேள். எழுந்து நில், ஏனெனில் நான் உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறேன் என்றார்.” இதை அவர் சொன்னபோது நான், நடுக்கத்தோடு எழுந்து நின்றேன். அப் 26:16தானி 8:16-17எசேக் 2:1மாற் 16:8தானி 10:19யோவா 13:23யோவா 21:20யோபு 37:1
அப்பொழுது அவர் தொடர்ந்து, “தானியேலே, நீ பயப்படவேண்டாம். நீ விளங்கிக்கொள்ளும் ஆற்றலைத் தேடவும், அதை அடையும்படி உன் மனதில் தீர்மானித்து, இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தவும் தொடங்கிய அந்த நாளிலிருந்தே, உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. அந்த வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். அப் 10:30-31தானி 10:19தானி 9:20-23ஏசா 58:9அப் 18:9-10ஏசா 41:10ஏசா 65:24மத் 28:5 ஆனால் பெர்சியா அரசின் இளவரசன் இருபத்தொரு நாட்கள் என் வழியைத் தடுத்து நின்றான். பாரசீக அரசனிடம் நான் தடைப்பட்டு இருந்ததால், பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாயேல் எனக்கு உதவிசெய்ய வந்தான். யூதா 1:9தானி 12:1தானி 10:20-21வெளி 12:7எஸ்றா 4:4-6கொலோ 2:101 தெச 2:18எபே 6:12 இப்பொழுது உனது மக்களுக்கு வருங்காலத்தில் நிகழப்போவதை விளங்கப்பண்ணவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் இந்தத் தரிசனம், வரப்போகும் அந்த நாட்களைப் பற்றியதே என்றான்.” தானி 8:26தானி 2:28தானி 12:4ஆப 2:3தானி 12:9உபா 4:30ஆதி 49:1ஓசி 3:5
அவன் என்னிடம் சொல்லும்போது, நான் பேச முடியாதவனாய் முகங்குப்புற விழுந்து வணங்கினேன். எசேக் 24:27லூக் 1:20தானி 10:9தானி 8:18எசேக் 33:22 உடனே மனிதனைப் போன்ற ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். அப்பொழுது நான் என் வாயைத் திறந்து பேசத் தொடங்கினேன். நான் எனக்குமுன் நின்றவரைப் பார்த்து, “ஐயா, இந்தத் தரிசனத்தால் நான் வேதனையில் மூழ்கி, எதுவும் செய்யமுடியாதவனாய் இருக்கிறேன். தானி 8:15ஏசா 6:7எரே 1:9தானி 7:15தானி 7:28தானி 8:17தானி 8:27வெளி 1:13 ஐயா, உமது அடியவனாகிய நான் உம்மோடு எப்படிப் பேசலாம்? எனக்குப் பெலன் இல்லை. என்னால் மூச்சுவிடவும் முடியவில்லை என்றேன்.” யாத் 24:10-11ஏசா 6:1-5யாத் 33:20ஆதி 32:20நியாயாதி 13:21-23நியாயாதி 6:22யோவா 1:18மத் 22:43-44
திரும்பவும் மனிதனைப்போல் காணப்பட்ட அவர் என்னைத் தொட்டு எனக்குப் பெலன்தந்தார். தானி 10:16தானி 8:18ஏசா 35:3-4லூக் 22:431 சாமு 23:152 கொரி 12:9-10அப் 18:23கொலோ 1:11 “மிக மதிப்பிற்குரிய மனிதனே, பயப்படாதே. உன்னுடன் சமாதானம் இருப்பதாக. இப்பொழுது திடன்கொண்டு தைரியமாயிரு என்றார்.” ஏசா 35:4யோசு 1:9நியாயாதி 6:23தானி 10:11-12தானி 9:23ஏசா 43:1-22 கொரி 12:9யோவா 14:27
என்னுடன் அவர் அப்படிப் பேசியபோது, நான் பெலன்கொண்டு, “பேசும் ஐயா, நீர் எனக்கு பெலனைக் கொடுத்திருக்கிறீர்” என்று சொன்னேன்.
தொடர்ந்து அவர் என்னிடம், “நான் ஏன் இங்கு வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் மிக விரைவாக பெர்சிய இளவரசனுக்கு எதிராகத் திரும்பவும் சண்டைக்குப் போகப்போகிறேன். நான் போகிறபோது கிரேக்க இளவரசனும் என்னை எதிர்த்து வருவான். தானி 8:21தானி 11:2-4தானி 8:5-8அப் 12:23தானி 10:13தானி 7:6ஏசா 37:36 ஆனால் முதலில் நான் உனக்கு உண்மையின் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைச் சொல்கிறேன். உங்கள் இளவரசன் மிகாயேலைத் தவிர அந்த இளவரசர்களை எதிர்க்க வேறு ஒருவரும் எனக்கு உதவிசெய்யவில்லை. தானி 10:13தானி 12:1வெளி 12:7யூதா 1:9அப் 15:15தானி 11:1-12தானி 12:4தானி 8:26