ஆதியாகமம் 16

Genesis 16

ஆகாரும் இஸ்மயேலும்

ஆபிராமின் மனைவி சாராய் அவனுக்குப் பிள்ளைகளைப் பெறவில்லை. ஆனால் அவளுக்கு ஆகார் என்னும் பெயருடைய எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்; கலா 4:24ஆதி 12:16ஆதி 15:2-3ஆதி 21:9-10ஆதி 11:30ஆதி 21:12ஆதி 21:21ஆதி 25:21 எனவே சாராய் ஆபிராமிடம், “யெகோவா என்னைப் பிள்ளை பெறாதபடி ஆக்கியிருக்கிறார். ஆகவே நீர் என் பணிப்பெண்ணுடன் உறவுகொள்ளும்; ஒருவேளை அவள் மூலமாயினும் நான் ஒரு குடும்பத்தை உருவாக்கக் கூடியதாய் இருக்கும்” என்றாள். யாத் 21:4ஆதி 18:10ஆதி 3:17ஆதி 17:16ஆதி 20:18ஆதி 25:21ஆதி 3:1-6ஆதி 3:12

ஆபிராம் சாராயின் சொல்லுக்கு இணங்கினான். எனவே ஆபிராம் கானானில் பத்து வருடங்கள் குடியிருந்தபின் அவன் மனைவி சாராய், தன் எகிப்திய பணிப்பெண்ணான ஆகாரைத் தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள். ஆதி 12:4-5ஆதி 16:52 சாமு 5:131 இராஜா 11:3கலா 4:25ஆதி 25:6ஆதி 28:9ஆதி 30:4 ஆபிராம் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கர்ப்பவதியானாள். 2 சாமு 6:16நீதி 30:231 கொரி 13:4-51 கொரி 4:61 சாமு 1:6-8நீதி 30:20-21

தான் கர்ப்பவதியானதை ஆகார் அறிந்தபோது, தன் எஜமாட்டியான சாராயை இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினாள். சாராய் அதைக்கண்டு ஆபிராமிடம், “நான் வேதனைப்படுவதற்கான அநியாயத்திற்குப் பொறுப்பு நீரே. என் பணிப்பெண்ணை நான் உமக்குக் கொடுத்தேன், இப்பொழுது அவள் தான் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்து, என்னை இகழ்ச்சி செய்கிறாள். உமக்கும் எனக்கும் இடையில், யெகோவாவே நியாயந்தீர்க்கட்டும்” என்றாள். ஆதி 31:53யாத் 5:211 சாமு 24:12-152 நாளாக 24:22லூக் 10:40-41சங் 35:23சங் 7:8சங் 43:1

அதற்கு ஆபிராம், “உன் பணிப்பெண், உன் பொறுப்பில்தானே இருக்கிறாள், எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ, அதை அவளுக்குச் செய்” என்றான். அதன்பின் சாராய் ஆகாரைக் கொடுமைப்படுத்தினாள்; அதனால் ஆகார் அவளைவிட்டு ஓடிப்போனாள். எரே 38:51 பேது 3:7பிரச 10:4யாத் 2:15ஆதி 13:8-9ஆதி 24:10யோபு 2:6நீதி 14:29

யெகோவாவின் தூதனானவர் வனாந்திரத்தில் சூருக்குப் போகும் வழியில் இருந்த நீரூற்றுக்கு அருகே ஆகாரைக் கண்டார். யாத் 15:22ஆதி 21:17ஆதி 25:18நீதி 15:31 சாமு 15:7ஆதி 20:1ஆதி 22:11ஆதி 22:15 அவர் அவளிடம், “ஆகாரே, சாராயின் பணிப்பெண்ணே, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய், எங்கே போகிறாய்?” என்று கேட்டார். ஆதி 3:9ஆதி 4:10பிரச 10:4எரே 2:17-181 சாமு 26:191 தீமோ 6:1-2எபே 6:5-8ஆதி 16:1

அதற்கு அவள், “என் எஜமாட்டியாகிய சாராயைவிட்டு நான் ஓடிப்போகிறேன்” என்றாள்.

அப்பொழுது யெகோவாவின் தூதனானவர், “நீ உன் எஜமாட்டியிடம் திரும்பிப்போய், அவளுக்குக் கீழ்ப்படிந்திரு” என்றார். 1 பேது 5:5-61 பேது 2:18-25பிரச 10:4எபே 5:21எபே 6:5-6தீத் 2:9 மேலும் யெகோவாவினுடைய தூதனானவர், “உன் சந்ததிகளை எண்ணமுடியாத அளவு பெருகப்பண்ணுவேன்” என்றார். ஆதி 17:20சங் 83:6-7ஆதி 21:13ஆதி 21:18ஆதி 22:15-18ஆதி 25:12-18அப் 7:30-38யாத் 3:2-6

மறுபடியும் யெகோவாவின் தூதனானவர் அவளிடம் சொன்னது: யாத் 2:23-24யாத் 3:7ஏசா 7:141 சாமு 1:20ஆதி 17:19ஆதி 41:51-52யாத் 3:9யோபு 38:41

“நீ இப்பொழுது கர்ப்பவதியாயிருக்கிறாய்,

உனக்கு ஒரு மகன் பிறப்பான்.

நீ அவனுக்கு இஸ்மயேல் 1 என்று பெயரிட வேண்டும்.

ஏனெனில் யெகோவா உன் அழுகுரலைக் கேட்டிருக்கிறார்.

அவன் காட்டுக் கழுதையைப் போல் வாழ்கிற மனிதனாயிருப்பான்; ஆதி 21:20ஆதி 25:18யோபு 39:5-8ஆதி 27:40யோபு 11:12

அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும்

எல்லோருடைய கைகளும் அவனுக்கு விரோதமாக இருக்கும்;

அவன் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராக

வெளிப்படையான விரோதத்துடன் வாழ்வான்.”

அப்பொழுது அவள், “என்னைக் காண்கிறவரை நானும் இங்கே கண்டேன்” என்று சொல்லி, தன்னுடன் பேசிய யெகோவாவுக்கு, “நீர் என்னைக் காண்கிற இறைவன்” என்று பெயரிட்டாள். சங் 139:1-12ஆதி 32:30நீதி 15:3நீதி 5:21ஆதி 16:7ஆதி 31:42ஆதி 22:14யாத் 34:5-7 அதனால் அக்கிணறு, பீர்லகாய்ரோயீ 2 எனப் பெயரிடப்பட்டது; அது காதேசுக்கும், பாரேத்திற்கும் இடையே இன்னும் இருக்கிறது. ஆதி 24:62ஆதி 25:11ஆதி 21:31எண் 13:26ஆதி 14:7

ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான். ஆதி 25:121 நாளாக 1:28கலா 4:22-23ஆதி 16:11ஆதி 17:18ஆதி 17:20ஆதி 17:25-26ஆதி 21:9-21 ஆகார் இஸ்மயேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதுடையவனாய் இருந்தான்.