1 நாளாகமம் 11

1 Chronicles 11
அத்தியாயம் 11

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாகுதல்

இஸ்ரவேலர்கள் எல்லோரும் எப்ரோனிலிருக்கிற தாவீதிடம் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சரீரமுமானவர்கள். 1 நாளாக 12:23-401 இராஜா 2:112 சாமு 15:102 சாமு 5:1-16உபா 17:15ஆதி 29:14நியாயாதி 9:22 சாமு 19:12-13 சவுல் இன்னும் ராஜாவாக இருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டு வருவீர்; என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, அவர்கள்மேல் தலைவனாக இருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள். 2 சாமு 5:2யோவா 10:4சங் 78:711 சாமு 16:131 சாமு 18:132 சாமு 7:7மத் 2:61 இராஜா 14:7 அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, யெகோவா சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். 1 சாமு 16:11 சாமு 16:12-132 சாமு 2:42 சாமு 5:31 சாமு 15:281 சாமு 16:31 சாமு 28:171 சாமு 11:15

தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல்

பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள். நியாயாதி 1:21யோசு 15:63யோசு 15:81 நாளாக 11:5ஆதி 15:212 சாமு 5:6-10யாத் 3:17ஆதி 10:16 அப்பொழுது ஏபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழைவதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. சங் 132:131 நாளாக 11:71 இராஜா 8:11 சாமு 17:261 சாமு 17:361 சாமு 17:9-102 நாளாக 5:22 சாமு 5:9 எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான். 2 சாமு 8:161 சாமு 17:252 சாமு 2:182 சாமு 20:232 சாமு 3:27யோசு 15:16-17 தாவீது அந்தக் கோட்டையில் தங்கியிருந்ததால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது. 2 சாமு 5:71 நாளாக 11:5சங் 2:6 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான். 1 இராஜா 11:271 இராஜா 9:152இராஜா 12:20நியாயாதி 9:20நியாயாதி 9:6நெகே 4:2 தாவீதின் பெயரும் புகழும் நாளுக்குநாள் வளர்ந்துவந்தது; ஏனென்றால், சேனைகளுடைய யெகோவா அவனோடு இருந்தார். 2 சாமு 3:1ஏசா 41:102 சாமு 5:10ஏசா 41:14ரோம 8:311 நாளாக 9:20எஸ்த 9:4ஏசா 8:9-10

தாவீதின் பலசாலிகள்

யெகோவா இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்க அவனோடு இருந்து ராஜ்ஜியபாரம்செய்கிற அவனிடமும், எல்லா இஸ்ரவேலர்களிடமும், வீரர்களாக இருந்த முதன்மையான பெலசாலிகளும், 1 நாளாக 11:32 சாமு 23:8-391 நாளாக 12:381 சாமு 16:11 சாமு 16:12-142 சாமு 3:17-182 சாமு 3:21 தாவீதுக்கு இருந்த அந்த பலசாலிகளின் எண்ணிக்கையாவது: அக்மோனியின் மகனாகிய யாஷோபியாம் என்னும் முப்பது பேர்களின் தலைவன்: இவன் முந்நூறுபேர்களின்மேல் தன்னுடைய ஈட்டியை ஓங்கி அவர்களை ஒன்றாகக் கொன்றுபோட்டான். 2 சாமு 23:81 நாளாக 12:181 நாளாக 27:2 இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன். 1 நாளாக 27:41 நாளாக 11:191 நாளாக 11:211 நாளாக 8:42 சாமு 23:17-192 சாமு 23:232 சாமு 23:9 பெலிஸ்தர்கள் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடு அங்கே இருந்தான். 1 சாமு 17:12 சாமு 23:11-12 அப்பொழுது அவர்கள் இந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தர்களை வெட்டிப்போட்டார்கள்; அதினாலே யெகோவா பெரிய இரட்சிப்பை நடப்பித்தார். சங் 144:10நீதி 21:311 சாமு 14:231 சாமு 19:52இராஜா 5:12 சாமு 23:10சங் 18:50 முப்பது தலைவர்களில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் குகையில் இருக்கிற தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் முகாம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது, 1 நாளாக 14:92 சாமு 5:18ஏசா 17:51 சாமு 22:12 சாமு 23:13-392 சாமு 5:22யோசு 12:15யோசு 15:8 தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் படை பெத்லெகேமில் இருந்தது. 1 சாமு 10:51 சாமு 13:231 சாமு 13:41 சாமு 22:11 சாமு 23:25சங் 142:1 தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 2 சாமு 23:15-16ஏசா 12:3யோவா 4:10யோவா 4:14சங் 63:1எண் 11:4-5சங் 143:6சங் 42:1-2 அப்பொழுது அந்த மூன்றுபேர்களும் பெலிஸ்தர்களின் முகாமிற்குள் துணிவுடன் நுழைந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனமில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: அப் 21:131 சாமு 19:51 சாமு 7:62 கொரி 5:14-15அப் 20:24உன்னத 8:6 நான் இதைச் செய்யாதபடி, என்னுடைய தேவன் என்னைக் காத்துக்கொள்வாராக; தங்களுடைய உயிரைப்பற்றி நினைக்காமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனிதர்களின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள். 2 சாமு 23:17சங் 72:141 கொரி 15:301 இராஜா 21:31 சாமு 19:5நியாயாதி 5:18நியாயாதி 9:17யோவா 6:55 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேர்களில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை கொன்றதால் இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். 1 சாமு 26:61 நாளாக 2:162 சாமு 18:22 சாமு 2:182 சாமு 20:62 சாமு 21:172 சாமு 23:18-392 சாமு 3:30 இந்த மூன்றுபேர்களில் அவன் மற்ற இரண்டுபேர்களிலும் மேன்மையுள்ளவனானதால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கு அவன் சமமானவன் இல்லை. 1 கொரி 15:41மத் 13:8 பெலசாலியாகிய யோய்தாவின் மகனும், கப்சேயேல் ஊரைச்சேர்ந்தவனுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமட்டுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு குகைக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான். 2 சாமு 23:20-232 சாமு 8:18யோசு 15:211 நாளாக 12:81 நாளாக 27:5-61 இராஜா 1:381 இராஜா 1:81 இராஜா 2:30 ஐந்து முழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியனுடைய கையில் நெய்கிறவர்களின் படைமரத்திற்கு இணையான ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவனுடைய ஈட்டியால் அவனைக் கொன்றுபோட்டான். 1 சாமு 17:71 நாளாக 20:51 சாமு 17:41 சாமு 17:51உபா 3:11 இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்ததால், மூன்று பெலசாலிகளுக்குள்ளே பெயர்பெற்றவனாக இருந்தான். முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான். 2 சாமு 20:23

இராணுவத்திலிருந்த மற்ற பெலசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், 1 நாளாக 27:72 சாமு 2:18-232 சாமு 21:192 சாமு 23:242 சாமு 3:30 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், 2 சாமு 23:25-26 தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர், 1 நாளாக 27:121 நாளாக 27:92 சாமு 23:27 ஊசாத்தியனாகிய சிப்பெக்காய், அகோகியனாகிய ஈலாய், 1 நாளாக 27:112 சாமு 23:27-28 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் மகன் ஏலேத், 1 நாளாக 27:131 நாளாக 27:152 சாமு 23:29 பென்யமீன் சந்ததியில் கிபேயா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, 2 சாமு 23:29 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல், 2 சாமு 23:30-31 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய ஏலியாபா, கீசோனியனாகிய ஆசேமின் மகன்கள், ஆராரியனாகிய சாகியின் மகன் யோனத்தான். 2 சாமு 23:32-33 ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் ஏலிபால், 2 சாமு 23:33-34 மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா, கர்மேலியனாகிய ஏஸ்ரோ, ஏஸ்பாயின் மகன் நாராயி, 2 சாமு 23:35 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார், 2 சாமு 23:36 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராய், இத்ரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரேப், 2 சாமு 20:26 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத், 2 சாமு 11:6-272 சாமு 23:391 நாளாக 2:36 ரூபனியர்களின் தலைவனாகிய சீசாவின் மகன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடு முப்பது பேர் இருந்தார்கள். மாகாவின் மகன் ஆனான், மிதினியனாகிய யோசபாத், அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓதாமின் மகன்கள் சமாவும், யேகியேலும், சிம்ரியின் மகன் யெதியாயேல், தித்சியனாகிய அவனுடைய சகோதரன் யோகா, மாகாவியர்களான ஏலியேல், ஏல்நாமின் மகன்கள் ஏரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும், மெசோபாயா ஊரைச்சேர்ந்தவர்களாகிய ஏலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.