1 நாளாகமம் 29

1 Chronicles 29

ஆலயம் கட்டுவதற்கான அன்பளிப்புகள்

அதன்பின்பு அரசன் தாவீது கூடியிருந்த எல்லா சபையாரிடமும், “இறைவன் தெரிந்துகொண்ட என் மகன் சாலொமோன் வாலிபனும் அனுபவமில்லாதவனுமாய் இருக்கிறான். வேலையோ பெரியது. ஏனெனில், இந்த சிறப்பான கட்டடம் மனிதனுக்கல்ல, இறைவனாகிய யெகோவாவுக்கே. 1 நாளாக 22:51 இராஜா 3:72 நாளாக 13:71 நாளாக 28:11 நாளாக 28:101 நாளாக 28:81 நாளாக 29:191 இராஜா 8:19-20 நான் எனது இறைவனின் ஆலயம் கட்டுவதற்கு எனது எல்லாச் செல்வங்களிலுமிருந்து தங்க வேலைகளுக்குத் தங்கத்தையும், வெள்ளி வேலைகளுக்கு வெள்ளியும், வெண்கல வேலைகளுக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைகளுக்கு இரும்பையும், மரவேலைகளுக்கு மரத்தையும் கொடுத்திருக்கிறேன். அத்துடன் பதிப்பதற்குத் தேவையான மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், பலநிறம்கொண்ட கற்கள், பளபளப்பான எல்லாவித கற்கள், பளிங்குக் கற்கள் இவை எல்லாவற்றையும் ஏராளமாகக் கொடுத்து வைத்திருக்கிறேன். 1 நாளாக 22:3-51 பேது 4:10-112 நாளாக 31:20-212 கொரி 8:3கொலோ 3:23பிரச 9:10ஏசா 54:11-121 நாளாக 22:14-16 அத்துடன் நான் எனது இறைவனின் ஆலயத்தின்மீது கொண்ட வாஞ்சையினால், இப்பொழுது பரிசுத்த ஆலயத்திற்கென நான் ஏற்கெனவே கொடுத்தவற்றைவிட, எனது சொந்த தங்கமும் வெள்ளியுமான திரவியங்களை அதிகமாகவும், மேலாகவும் இறைவனின் ஆலயத்திற்கென கொடுக்கிறேன். 1 நாளாக 21:24சங் 27:41 நாளாக 22:14-161 நாளாக 22:4-5நீதி 3:9-10சங் 122:1-9சங் 26:8சங் 84:1 ஆயிரம் தாலந்து ஓப்பீரின் தங்கத்தையும், ஏழாயிரம் தாலந்து சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியையும் கட்டடத்தின் சுவரை மூடுவதற்கும், 1 இராஜா 9:281 நாளாக 22:14யோபு 28:16 அத்துடன் தங்க வேலைக்காகவும், வெள்ளி வேலைக்காகவும், கைவினைஞர் செய்யும் எல்லா வேலைகளுக்காகவும் கொடுக்கிறேன். இப்பொழுதும் உங்களில் யார் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள்” என்றான். யாத் 35:5-9எஸ்றா 1:4-6எஸ்றா 2:68-69எஸ்றா 7:15-16எண் 7:2-3யாத் 25:2-9எண் 7:10-89

அப்பொழுது குடும்பங்களின் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரங்களின் அதிகாரிகளும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளும் அரசனின் வேலைகளுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளும் மனப்பூர்வமாகக் கொடுத்தார்கள். 2 கொரி 9:71 நாளாக 27:25ஏசா 60:3-101 நாளாக 27:1-15 அவர்கள் இறைவனின் ஆலய வேலைக்கென ஐயாயிரம் தாலந்து 1 தங்கத்தையும், பத்தாயிரம் தங்கக் காசுகளையும், பத்தாயிரம் தாலந்து 2 வெள்ளியையும், பதினெட்டாயிரம் 3 தாலந்து வெண்கலத்தையும் ஒரு இலட்சம் தாலந்து 4 இரும்பையும் கொடுத்தார்கள். எஸ்றா 2:69நெகே 7:70-71 அத்துடன் யார் கையில் இரத்தினக் கற்கள் இருந்தனவோ அவர்கள் அவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சிய பொறுப்பிலுள்ள கெர்சோனியனான யெகியேலிடம் கொடுத்தார்கள். 1 நாளாக 23:81 நாளாக 26:21-22 தங்கள் தலைவர்கள் அவர்களின் முழு இருதயத்தோடும் தாராளமாய் யெகோவாவுக்குக் கொடுத்ததற்காக அவர்களுடைய மக்கள் சந்தோஷப்பட்டார்கள். தாவீது அரசனும் மிகவும் சந்தோஷப்பட்டான். 2 கொரி 9:7-82 கொரி 8:31 இராஜா 8:61யோவா 15:111 நாளாக 29:17பிலி 4:102 கொரி 8:12பிலி 4:1

தாவீதின் மன்றாட்டு

அங்கிருந்த மக்கள் சபைக்கு முன்னிலையில் தாவீது யெகோவாவைத் துதித்தான். அவன், எபே 1:31 பேது 1:31 தீமோ 1:17வெளி 5:12ரோம 1:72 தெச 2:16எசேக் 3:12ஏசா 63:16

“யெகோவாவே, நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும்

எங்கள் முற்பிதாவான இஸ்ரயேலின் இறைவனாய் இருப்பவரே,

உமக்கே துதி உண்டாவதாக.

யெகோவாவே, மேன்மையும், வல்லமையும், எபி 1:31 தீமோ 1:17தானி 4:34-35யூதா 1:25வெளி 5:12-13ஏசா 12:4எரே 27:5வெளி 11:15

மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே.

வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே.

யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே.

நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.

செல்வமும், கனமும் உம்மிடமிருந்தே வருகின்றன; எபே 3:16உபா 8:182 நாளாக 20:6தானி 6:26பிலி 4:13கொலோ 1:11எபே 3:20ரோம 11:35-36

எல்லாவற்றையும் ஆளுபவர் நீரே.

எல்லோரையும் உயர்த்தவும் பெலப்படுத்தவும்

பெலமும் வல்லமையும் உம்முடைய கரங்களிலேயே இருக்கின்றன.

எங்கள் இறைவனே, இப்பொழுது உமக்கு நன்றி செலுத்துகிறோம். 2 கொரி 9:15சங் 106:11 தெச 2:132 கொரி 2:142 கொரி 8:16தானி 2:23சங் 105:1

உமது மகிமையுள்ள பெயருக்கும் துதி செலுத்துகிறோம்.

“இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம். யாக் 1:172 கொரி 3:5ரோம 11:362 கொரி 12:9-11சங் 115:1சங் 50:10-121 நாளாக 29:91 கொரி 15:9-10 நாங்கள் உமக்கு முன்பாக எங்களுடைய முற்பிதாக்களைப் போலவே அந்நியரும், வழிப்போக்கருமாய் இருக்கிறோம். பூமியிலே எங்கள் நாட்கள் எதிர்பார்பற்ற நிழலைப்போல இருக்கிறது. லேவி 25:23சங் 102:11சங் 144:4யாக் 4:14யோபு 14:2சங் 39:12எபி 11:13-16ஏசா 40:6-8 யெகோவாவாகிய எங்கள் இறைவனே, உமது பரிசுத்த பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் ஏராளமாய் கொடுத்திருக்கும் இந்த நிறைவு உமது கரத்திலிருந்தே வருகின்றன; இவை எல்லாம் உமக்கே சொந்தமானவை. 1 நாளாக 29:14சங் 24:12 நாளாக 31:10ஓசி 2:8லூக் 19:16 என் இறைவனே, நீர் இருதயத்தை சோதிக்கிறவர் என்றும், உத்தமத்தில் மகிழ்ச்சிகொள்பவர் என்றும் நான் அறிவேன். இப்பொருட்கள் எல்லாவற்றையும் நான் விருப்பத்துடனும், உண்மையான நோக்கத்துடனும் கொடுத்திருக்கிறேன். இங்கிருக்கும் உமது மக்கள் எவ்வளவு விருப்பத்துடன் கொடுத்தார்கள் என்பதைக் கண்டு மகிழ்ந்தேன். எரே 17:10நீதி 11:201 நாளாக 28:91 சாமு 16:71 தெச 2:102 கொரி 1:12எபி 4:12யோவா 1:47 எங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்களின் உள்ளத்தில் இந்த ஆசையை என்றென்றைக்கும் வைத்திரும். அவர்கள் இருதயத்தை உமக்கு உண்மையுள்ளதாக வைத்திரும். எரே 32:391 நாளாக 28:9எரே 10:231 தெச 3:112 தெச 2:16-17எபி 13:21சங் 10:17சங் 119:113 எனது மகன் சாலொமோன் உம்முடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், நியமங்களையும் முழுமனதுடன் செய்யும் எல்லா ஆற்றலைக் கொடும். நான் ஆயத்தம் செய்த, இந்தப் பெரிய ஆலயத்தைக் கட்டும்படி வேண்டிய எல்லாவற்றையும் செய்ய மனப்பக்குவத்தைக் கொடும்.” 1 நாளாக 28:9சங் 72:11 நாளாக 22:14யாக் 1:17சங் 119:801 நாளாக 29:1-2

அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள். யாத் 4:31சங் 95:61 நாளாக 16:361 பேது 2:171 சாமு 12:182 நாளாக 20:21ஆதி 24:26ஆதி 24:48

சாலொமோன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படல்

அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள். 2 நாளாக 7:4-9எஸ்றா 6:17எண் 15:7லேவி 23:13எண் 15:10எண் 15:51 இராஜா 8:62-65 அந்த நாளிலே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பெருமகிழ்ச்சியுடன் சாப்பிட்டு குடித்தார்கள். 1 நாளாக 23:11 இராஜா 2:351 இராஜா 1:34-39யாத் 24:111 இராஜா 1:311 தீமோ 6:17-182 நாளாக 7:10உபா 12:11-12

அதன்பின் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகத் தாவீதின் மகன் சாலொமோனை ஆளுநனாய் இருக்கும்படியும், சாதோக்கை ஆசாரியனாக இருக்கும்படியும் இரண்டாம் முறையாக அபிஷேகம்பண்ணி ஏற்றுக்கொண்டார்கள். எனவே சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் இடத்தில் யெகோவாவின் அரியணையில் அரசனாய் அமர்ந்திருந்தான். அவன் செழிப்படைந்தான்; எல்லா இஸ்ரயேலரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். 1 இராஜா 2:121 நாளாக 28:5ரோம 13:11 நாளாக 22:11பிரச 8:2-5ஏசா 9:6-7சங் 132:111 நாளாக 17:11-12 எல்லா அதிகாரிகளும், செல்வாக்குள்ளவர்களும் தாவீதின் மற்ற எல்லா மகன்களும்கூட அரசன் சாலொமோனுக்கு கீழ்ப்படிவதாக வாக்குக்கொடுத்தனர். 1 நாளாக 2:3-91 நாளாக 22:171 நாளாக 28:211 இராஜா 1:50-531 இராஜா 2:24-252 நாளாக 30:8எசேக் 17:18ஆதி 24:2

யெகோவா சாலொமோனை எல்லா இஸ்ரயேலரின் பார்வையிலும் மிகவும் உயர்த்தினார். இஸ்ரயேலில் ஒரு அரசனும் முன் ஒருபோதும் பெற்றிருக்காத அரச மகத்துவத்தையும் அவனுக்குக் கொடுத்தார். 2 நாளாக 1:122 நாளாக 1:11 இராஜா 3:13பிரச 2:9யோசு 3:7அப் 19:17தானி 5:18-19எபி 2:9

தாவீதின் மரணம்

இவ்விதமாக ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாயிருந்தான். 1 நாளாக 18:14சங் 78:71-72 அவன் இஸ்ரயேலை நாற்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். எப்ரோனில் ஏழு வருடமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் ஆட்சிசெய்தான். 1 இராஜா 2:111 நாளாக 3:42 சாமு 5:4-5 அவன் நீடித்த வாழ்வையும், செல்வத்தையும், கனத்தையும் அனுபவித்தவனாக நல்ல முதிர்வயதில் இறந்தான். அவனுடைய இடத்தில் அவன் மகன் சாலொமோன் அரசனாக இருந்தான். ஆதி 15:15அப் 13:361 நாளாக 23:1யோபு 5:26ஆதி 25:8ஆதி 35:29நீதி 16:31

தாவீது அரசனின் ஆட்சிக்காலத்தில் தொடக்கமுதல் முடிவுவரை நடந்த நிகழ்ச்சிகள் யாவும் தரிசனக்காரனான சாமுயேலின் பதிவேடுகளிலும், இறைவாக்கினன் நாத்தானின் பதிவேடுகளிலும், தரிசனக்காரனான காத்தின் பதிவேடுகளிலும் எழுதப்பட்டுள்ளன. 1 சாமு 9:91 நாளாக 21:9-111 சாமு 22:52 சாமு 12:1-72 சாமு 7:2-41 இராஜா 11:411 இராஜா 14:29எபி 11:32-33 அத்துடன் அவனுடைய ஆட்சியைப்பற்றிய விபரமும், அவனுடைய வல்லமையும், இஸ்ரயேலையும், மற்ற எல்லா நாட்டு அரசுகளையும் சுற்றியிருந்த சூழ்நிலைகளும் எழுதப்பட்டுள்ளன. தானி 4:23தானி 4:252இராஜா 10:342இராஜா 14:28தானி 2:21