பழுத்த பழங்களுள்ள கூடை
பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள 1 ஒரு கூடை இருந்தது. ஆமோ 7:1ஆமோ 7:4ஆமோ 7:7 அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். ஆமோ 7:8புலம் 4:18எரே 1:11-14மீகா 7:12 சாமு 16:1-2உபா 26:1-4எசேக் 12:23எசேக் 3:10 அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆமோ 5:23ஆமோ 6:9-10எரே 9:21-22ஆமோ 5:16லேவி 10:3ஆமோ 4:10ஆமோ 8:10ஓசி 10:5-6 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி: நீதி 30:14ஆமோ 5:11சங் 14:4ஏசா 32:6-7சங் 12:5ஆமோ 2:6-7சங் 140:12யாக் 5:6 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும், நெகே 13:15-21ஓசி 12:7மீகா 6:10-11உபா 25:13-16லேவி 19:36யாத் 20:8-10ஏசா 1:13நீதி 11:1 நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள். ஆமோ 2:6ஆமோ 8:4யோவே 3:3யோவே 3:6லேவி 25:39-42நெகே 5:1-5நெகே 5:8 அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். ஆமோ 6:8ஓசி 9:9ஓசி 8:13ஓசி 7:2சங் 10:11உபா 33:26-29ஏசா 43:25எரே 17:1 இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? ஆமோ 9:5ஓசி 4:3எரே 46:8சங் 18:7ஏசா 5:25ஆமோ 8:10தானி 9:26ஆகா 2:6-7 அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி, மாற் 15:33மத் 27:45எரே 15:9லூக் 23:44மத் 24:29மீகா 3:6ஆமோ 5:8ஏசா 59:9-10 உங்களுடைய பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்களுடைய பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும் சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். எரே 6:26சகரி 12:10எசேக் 7:18எரே 48:37யோபு 20:23ஓசி 2:11ஏசா 15:2-3லூக் 7:12-13 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக்குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை அனுப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 1 சாமு 3:1சங் 74:92 நாளாக 15:31 சாமு 28:6எசேக் 7:26மத் 9:36மீகா 3:61 சாமு 28:15 அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள். ரோம 11:7-102 தீமோ 3:6-7மத் 12:30நீதி 14:6தானி 12:4மத் 24:23-26ரோம 9:31-33எசேக் 20:31 அந்த நாளிலே அழகுள்ள கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். ஓசி 2:3புலம் 1:18புலம் 2:21உபா 32:25ஏசா 40:30ஏசா 41:17-20எரே 48:18புலம் 2:10 தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் 2 தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார். ஆமோ 5:51 இராஜா 12:28-29உபா 9:21அப் 9:21 இராஜா 12:321 இராஜா 13:22-341 இராஜா 14:161 இராஜா 16:24