சிமியோனின் பங்கு
இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது. யோசு 19:9ஆதி 49:5-7யோசு 18:6-11 அப்பட்டணங்களாவன: 1 நாளாக 4:28-30ஆதி 21:31யோசு 15:28நெகே 11:26-30
பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா, ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம், யோசு 15:28-29 எல்தோலாத், பெத்தூல், ஓர்மா, நியாயாதி 1:17யோசு 15:30 சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா, 1 நாளாக 4:311 சாமு 27:61 சாமு 30:1யோசு 15:31 பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும். யோசு 15:32
மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும், யோசு 15:421 நாளாக 4:32யோசு 15:32எண் 33:19-20 அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது. 1 நாளாக 4:331 சாமு 30:27
வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே. யூதாவுக்கு அளிக்கப்பட்ட பங்கு அவர்களுக்கு தேவையானதைவிட அதிகமாயிருந்தது. ஆதலால் சிமியோனின் சொத்துரிமை யூதாவின் பங்கில் இருந்து கொடுக்கப்பட்டது. எனவே யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளேயே சிமியோனியருக்கு சொத்துரிமைப் பங்கு அளிக்கப்பட்டது. 2 கொரி 8:14-15யாத் 16:18
செபுலோனின் பங்கு
மூன்றாவது சீட்டு வம்சம் வம்சமாக செபுலோன் கோத்திரத்திற்கு விழுந்தது: உபா 33:18-19ஆதி 49:13யோசு 18:11யோசு 18:6
அவர்களுடைய சொத்துரிமையின் எல்லை சாரீத் வரை சென்றது. மேற்கே செல்கையில் அது மாராலா என்னும் இடத்திற்குச் சென்று பின் தாபெஷெத்தை தொட்டுச்சென்று யொக்கினேயாமுக்கு அருகே உள்ள கணவாய்வரை நீண்டிருந்தது. யோசு 12:221 நாளாக 6:681 இராஜா 4:12 இந்த எல்லை சாரீத் பட்டணத்திலிருந்து கிழக்குப்பக்கமாகத் திரும்பி, சூரியன் உதிக்கும் திசை நோக்கி கிஸ்லோத் தாபோரின் நிலப்பரப்புக்குச் சென்றது. அங்கிருந்து தாபேராத்துக்கும் யப்பியா வரைக்கும் மேலே ஏறிச் சென்றது. 1 நாளாக 6:72நியாயாதி 4:12நியாயாதி 4:6யோசு 19:22யோசு 21:28சங் 89:12 தொடர்ந்து கிழக்கே காத் ஏபேர், ஏத் காத்சீன் வரை சென்று பின் ரிம்மோன் வழியாக நேயாவுக்குத் திரும்பியது. 2இராஜா 14:25 அவ்விடத்தின் எல்லை வடக்கே அன்னதோனுக்குச் சென்று இப்தாயேலின் பள்ளத்தாக்கிலே முடிவடைந்தது.
காத்தா, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் ஆகிய பன்னிரண்டு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இதனுள் அடங்கியிருந்தன. யோசு 11:12 நாளாக 11:62 சாமு 23:15நியாயாதி 1:30யோசு 12:20யோசு 21:34-35ரூத் 1:19
இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களுமே செபுலோனுக்கு வம்சம் வம்சமாகக் கிடைத்த சொத்துரிமை.
இசக்காரின் பங்கு
நான்காவது சீட்டு வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுடைய நிலப்பரப்பில் 1 சாமு 28:42இராஜா 4:81 இராஜா 1:31 இராஜா 2:171 இராஜா 2:211 இராஜா 21:11 இராஜா 21:15-162இராஜா 4:12
யெஸ்ரயேல், கெசுலோத், சூனேம், அபிராயீம், சீயோன், அனாகராத், ராபித், கிசோயோன், அபெத்ஸ், ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத் பாஸ்செஸ் ஆகிய பட்டணங்கள் உள்ளடங்கியிருந்தன. யோசு 21:29
அந்த எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேஷ் பட்டணங்களைத் தொட்டுச்சென்று யோர்தான் நதியில் முடிந்தது. நியாயாதி 4:61 நாளாக 6:771 இராஜா 4:91 சாமு 6:9-192இராஜா 14:11-13எரே 46:18யோசு 19:12யோசு 19:38
அங்கே பதினாறு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இப்பட்டணங்களும் இவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
ஆசேரின் பங்கு
ஐந்தாம் சீட்டு, வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது. லூக் 2:26-38 அவர்களுடைய நிலப்பரப்பு, 2 சாமு 2:16யோசு 11:1யோசு 12:20
எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், அலம்மேலெக், ஆமாத், மிஷால், ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. மேற்கு எல்லையானது கர்மேலையும், சீகோர் லிப்னாத்தையும் தொட்டு, 1 இராஜா 18:201 இராஜா 18:42ஏசா 33:9உன்னத 7:51 நாளாக 6:741 சாமு 15:12ஏசா 35:2ஏசா 37:24 பின்பு எல்லை கிழக்கே பெத் தாகோனை நோக்கித் திரும்பி செபுலோன், இப்தாயேல் பள்ளத்தாக்கைத் தொட்டுச்சென்று வடக்கே பெத் எமேக் நெகியேல் வரை சென்றது. இந்த எல்லையில் இடப்புறமாய் காபூல் இருந்தது. 1 இராஜா 9:131 சாமு 5:2 அதோடு இது அப்தோன், ரேகோப், அம்மோன், கானா மற்றும் பெரிய சீதோன்வரை சென்றது. நியாயாதி 1:31யோசு 11:8ஆதி 10:19ஏசா 23:12ஏசா 23:2ஏசா 23:4யோவா 2:1யோவா 2:11 தொடர்ந்து இந்த எல்லை ராமாவை நோக்கி, பின் திரும்பி அரணிடப்பட்ட நகரான தீருவுக்குச் சென்றது. அங்கிருந்து ஒசாவை நோக்கித் திரும்பி அக்சீப், நியாயாதி 1:312 சாமு 5:11எசேக் 26:1-21ஆதி 38:5ஏசா 23:1-18மீகா 1:14 உம்மா, ஆப்பெக், ரேகோப் ஆகிய பிரதேசத்தில் உள்ள கடலில் முடிவுற்றது. 1 இராஜா 20:301 சாமு 4:1யோசு 12:18யோசு 13:4யோசு 19:28யோசு 21:31எண் 13:11
அங்கே இருபத்திரெண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை. உபா 33:24-25ஆதி 49:20
நப்தலியின் பங்கு
ஆறாவது சீட்டு வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்கு விழுந்தது.
அவர்களின் எல்லை ஏலேப்பிலும், சானானிமின் பெரிய மரத்தடியிலுமிருந்து ஆதமி நெகேப், யாப்னியேலைக் கடந்து லக்கூமை அடைந்து, யோர்தானில் முடிவடைந்தது. நியாயாதி 4:11 எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது. உபா 33:23யோசு 19:12யோசு 19:22
அங்கிருந்த அரணிடப்பட்ட பட்டணங்களாவன: சித்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், யோசு 11:21 இராஜா 8:65ஆதி 10:18யோசு 13:27மாற் 6:53எண் 13:21எண் 34:8 ஆதமா, ராமா, ஆத்சோர், யோசு 11:1யோசு 11:20யோசு 12:19 கேதேஸ், எத்ரேயி, என் ஆத்சோர் யோசு 12:22யோசு 20:7 ஈரோன், மிக்தாலேல், ஒரேம், பெத் ஆனாத், பெத்ஷிமேஷ் ஆகியன.
அங்கே பத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
தாண் கோத்திரத்தாரின் பங்கு
ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை: 1 நாளாக 2:532 நாளாக 11:10நியாயாதி 13:2நியாயாதி 13:25நியாயாதி 16:31நியாயாதி 18:2யோசு 15:33
சோரா, எஸ்தாவோல், இர்ஷெமேஸ், சாலாபீன், ஆயலோன், இத்லா, நியாயாதி 1:351 சாமு 14:31யோசு 10:12யோசு 21:24 ஏலோன், திம்னா, எக்ரோன், ஆதி 38:121 சாமு 5:10ஆமோ 1:8நியாயாதி 14:1-2யோசு 15:45 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 1 இராஜா 15:271 இராஜா 16:151 இராஜா 9:18யோசு 21:23 யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன், யோசு 21:24 மேயார்கோன், ராக்கோன் யோப்பாவுக்கு எதிரே உள்ள பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. 2 நாளாக 2:16அப் 10:8அப் 9:36அப் 9:43யோனா 1:3
ஆனால் தாண் கோத்திரத்தாருக்கோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பைத் தமக்குரியதாக்கிக்கொள்வது கடினமாயிருந்தது. எனவே லெஷேம் என்னும் இடத்திற்குச் சென்று அதைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் குடிகளை தம் வாளுக்கு இரையாக்கி, அதில் தாங்கள் குடியேறினார்கள். அவர்கள் லெஷேமில் குடியேறி தங்கள் முற்பிதாவின் பெயரின்படி அதற்குத் தாண் என்று பெயரிட்டார்கள். நியாயாதி 1:34-35நியாயாதி 18:1-29
இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
யோசுவாவின் பங்கு
இவ்வாறு நிலம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சொத்துரிமையாக வழங்கப்பட்டபின், இஸ்ரயேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவுக்குத் தங்கள் மத்தியில் சொத்துரிமையைக் எசேக் 45:7-8 யெகோவாவின் கட்டளைப்படி கொடுத்தார்கள். அவன் கேட்ட திம்னாத் சேராக் என்ற பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். இது எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. யோசுவா அவ்விடத்தில் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறினான். யோசு 24:30நியாயாதி 2:91 நாளாக 7:24
இவ்வாறு இந்த நிலப்பரப்புகளை ஆசாரியனான எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீட்டுப்போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் சீலோவின் சபைக்கூடார வாசலில் இவ்வாறு நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்கள் நாட்டைப் பங்கிட்டு முடித்தார்கள். யோசு 14:1யோசு 18:10யோசு 18:1எபி 4:8-91 சாமு 1:3ஆதி 49:10நியாயாதி 21:19நியாயாதி 21:21