பவுல் மற்றும் பர்னபாவின் நற்செய்திப் பயணம்
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். அப் 4:36அப் 15:35அப் 11:22-27அப் 13:9கலா 2:91 கொரி 14:24-25அப் 15:32எபே 4:11 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். கலா 1:15அப் 9:151 கொரி 12:112 தீமோ 1:11ரோம 1:1அப் 14:26தானி 9:31 தீமோ 2:7 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். அப் 6:62 தீமோ 2:21 தீமோ 4:14அப் 13:2அப் 14:23அப் 14:261 தீமோ 5:223 யோவா 1:8
சீப்புரு தீவு
அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள். அப் 4:36அப் 13:2அப் 11:19அப் 20:23அப் 27:4 சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான். அப் 13:14அப் 13:46அப் 12:12அப் 14:1அப் 17:17அப் 18:4அப் 19:8அப் 9:20 அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள். மத் 7:151 யோவா 4:12 கொரி 11:13உபா 13:1-3யாத் 22:18எசேக் 13:10-16எரே 23:14-15மத் 16:17 அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான். அப் 13:12அப் 19:38அப் 18:12நீதி 18:15அப் 13:81 தெச 5:21அப் 17:11-12ஓசி 14:9 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். 2 தீமோ 3:82 தீமோ 4:14-15அப் 13:6-7அப் 13:12அப் 9:361 இராஜா 22:24அப் 6:7அப் 8:9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: மீகா 3:8அப் 4:8அப் 2:4அப் 7:55மாற் 3:5அப் 4:31லூக் 20:17 எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? யோவா 8:442 கொரி 11:3மத் 13:38கலா 1:7ஓசி 14:9லூக் 11:521 யோவா 3:8அப் 8:20-23 இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். யாத் 9:3சங் 32:41 சாமு 5:11எபி 10:312 பேது 2:17யோவா 9:39யோபு 19:211 சாமு 5:6-7 அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். 2 கொரி 10:4-5அப் 13:7லூக் 4:22அப் 13:49அப் 15:35அப் 19:7அப் 28:7அப் 6:10
அந்தியோகியாவில் பவுலும் பர்னபாவும்
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவில் இருக்கும் பெர்கே பட்டணத்திற்கு வந்தார்கள். யோவான் அவர்களைவிட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான். அப் 15:38அப் 12:12அப் 13:5-6அப் 14:24-25அப் 2:10அப் 27:52 தீமோ 4:11அப் 27:13 அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவிற்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, உட்கார்ந்தார்கள். அப் 16:13அப் 13:5அப் 14:19அப் 17:2அப் 18:4அப் 13:42அப் 13:44அப் 19:8 மோசேயின் நியாயப்பிரமாண புத்தகமும் தீர்க்கதரிசன புத்தகமும் படித்துமுடிந்தபின்பு: சகோதரர்களே, நீங்கள் மக்களுக்குப் புத்திச்சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களுக்கு ஆள் அனுப்பினார்கள். எபி 13:22அப் 15:21மாற் 5:221 கொரி 14:3அப் 13:27அப் 18:17அப் 22:1லூக் 4:16-18 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையசைத்து: இஸ்ரவேலர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிற மக்களே, கேளுங்கள். அப் 12:17அப் 10:2அப் 13:261 இராஜா 8:40அப் 10:35அப் 13:42-43அப் 13:46அப் 19:33 இஸ்ரவேலராகிய இந்த மக்களுடைய தேவன் நம்முடைய முற்பிதாக்களைத் தெரிந்துகொண்டு எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாக வாழ்ந்தபோது அவர்களை உயர்த்தி, தமது வல்லமையுள்ள கரத்தினால் அங்கிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, உபா 7:6-8அப் 7:2-53ஏசா 63:9-14சங் 105:23-241 பேது 2:91 சாமு 4:8ஆமோ 2:10உபா 10:22 நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் அவர்களை ஆதரித்து, அப் 7:36அப் 7:39-43ஆமோ 5:25-26உபா 1:31உபா 9:21-24உபா 9:7யாத் 16:2யாத் 16:35 கானான் தேசத்தில் ஏழு மக்கள் இனங்களை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டுக் கொடுத்து, உபா 7:1சங் 78:55அப் 7:45யோசு 14:1யோசு 19:51ஆதி 17:8ஆதி 12:5யோசு 18:10 பின்பு ஏறக்குறைய நானூற்று ஐம்பது வருடங்களாக சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை நியமித்துவந்தார். நியாயாதி 2:161 சாமு 3:201 நாளாக 17:61 சாமு 12:112இராஜா 23:222 சாமு 7:11அப் 3:24நியாயாதி 3:10 அதற்குப்பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுடைய மகனான சவுலை நாற்பது வருடங்களாக அவர்களுக்குக் கொடுத்தார். 1 சாமு 10:11 சாமு 15:11 சாமு 10:21-261 சாமு 11:151 சாமு 12:12-191 சாமு 8:5 பின்பு தேவன் சவுலைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார். ஈசாயின் மகனாகிய தாவீதை என் மனதிற்கு பிடித்தவனாகப் பார்த்தேன்; எனக்கு விருப்பமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்து சாட்சியும் சொன்னார். 1 சாமு 13:13-141 இராஜா 15:51 சாமு 16:13சங் 78:70-721 சாமு 16:11 சாமு 15:261 சாமு 15:28எசேக் 37:24-25 அவனுடைய வம்சத்திலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். மத் 1:1சங் 132:11வெளி 22:16அப் 13:32யூதா 1:25தீத் 3:3-62 பேது 3:22 சாமு 7:12 இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம்திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப்பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான். அப் 1:22அப் 10:37அப் 19:3-4லூக் 3:2-20மத் 3:1-11மாற் 1:2-8யோவா 1:15-18யோவா 1:6-8 யோவான் தன் பணிகளை முடிக்கிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள்? நான் அவர் இல்லை, இதோ, எனக்குப்பின்பு ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான். மத் 3:11யோவா 1:26-27மாற் 1:7அப் 20:24யோவா 1:20-23லூக் 3:15-162 கொரி 4:52 தீமோ 4:7 சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொலோ 1:5எபே 1:13ஏசா 46:13லூக் 1:69லூக் 1:77ரோம 1:16அப் 10:35அப் 13:43 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும், அவரைத் தெரியாமலும், ஓய்வுநாட்களில் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களைத் தெரியாமலும், அவரை தண்டனைக்குள்ளாக்கியதினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். அப் 3:17அப் 15:21அப் 26:22-23லூக் 24:20லூக் 24:24-27ரோம 11:251 கொரி 2:82 கொரி 3:14 கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் ஒன்றும் அவரிடத்தில் இல்லாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். யோவா 19:4லூக் 23:14-16லூக் 23:21-25மத் 27:22-25அப் 3:13-14யோவா 18:38லூக் 23:4-5மத் 27:19 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் எல்லாவற்றையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். லூக் 23:53யோவா 19:28யோவா 19:301 கொரி 15:4அப் 5:30யோவா 19:36-42லூக் 24:44மத் 27:57-60 தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார். அப் 2:24அப் 17:31மத் 28:6அப் 10:40அப் 2:32அப் 3:13அப் 3:15அப் 3:26 இயேசு கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குத் தம்மோடு வந்தவர்களுக்கு அநேகநாட்கள் தரிசனமானார்; அவர்களே மக்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள். அப் 1:3லூக் 24:481 கொரி 15:5-7அப் 1:11அப் 1:8மத் 28:16அப் 1:22அப் 10:39 நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மைப் பெற்றேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, ரோம 4:13அப் 26:6எசேக் 34:23அப் 13:38கலா 3:16-18எரே 23:5மீகா 5:2ரோம 9:4 இயேசுவை உயிரோடு எழுப்பினதினாலே தேவன் நம்முடைய முற்பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறோம். சங் 2:7எபி 5:5எபி 1:5-6 அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி தேவன் அவரை உயிரோடு எழுப்பினார் என்பதைக்குறித்து: ஏசா 55:3சங் 89:2-4ரோம 6:9சங் 89:19-372 சாமு 7:14-16எசேக் 34:23-24எரே 33:15-17எரே 33:26
தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை
உங்களுக்குக் கட்டளையிடுவேன்’ என்று உரைத்தார்.
அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. சங் 16:10அப் 2:27-31அப் 13:36-37எபி 11:5யோவா 3:36யோவா 8:51லூக் 2:26சங் 49:9 தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். அப் 2:291 இராஜா 2:102 சாமு 7:12அப் 13:221 நாளாக 18:141 நாளாக 13:2-41 நாளாக 15:25-291 நாளாக 17:11 தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. அப் 13:30அப் 2:24 ஆதலால் சகோதரர்களே, இயேசுகிறிஸ்து மூலமாக உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், லூக் 24:471 யோவா 2:122 கொரி 5:18-21அப் 5:31கொலோ 1:14அப் 2:38அப் 28:28எபே 1:7 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளில் இருந்து விடுதலையாகி நீதிமான்களாக்கப்பட முடியாமலிருந்ததோ, விசுவாசிக்கிற எவனும் அவைகளிலிருந்து இயேசுவாலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருப்பதாக. கலா 2:16ரோம 10:4எபி 7:19ரோம 8:3ரோம 10:10ரோம 8:1ரோம 3:19ரோம 4:15 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே: மல்கி 4:1ஆப 1:5எபி 12:25எபி 3:12மல்கி 3:2எபி 2:3மத் 3:9-12ஏசா 29:14
அசட்டைப்பண்ணுகிறவர்களே, பாருங்கள், ஆப 1:51 பேது 4:17ரோம 11:7-14கொலோ 1:26-27ஏசா 28:14-22மத் 22:7-10நீதி 5:121 தெச 2:16
ஆச்சரியப்பட்டு அழிந்துபோங்கள்!
உங்களுடைய நாட்களில் நான் ஒரு செயலைச் செய்திடுவேன்,
ஒருவன் அதை உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்று சொல்லியிருக்கிறபடி,
உங்களுக்கு நடக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றான்.
அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படும்பொழுது, அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று யூதரல்லாதோர் கேட்டுக்கொண்டார்கள். அப் 28:28அப் 10:33அப் 13:14எசேக் 3:6மத் 11:21மத் 19:30 ஜெப ஆலய கூட்டம் முடிந்தபின்பு, யூதர்களிலும் யூதமார்க்கத்தைப் பின்பற்றின பக்தியுள்ளவர்களில் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களோடு இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். அப் 11:23அப் 14:22எபி 12:15எபி 13:92 கொரி 5:112 கொரி 6:12 யோவா 1:92 பேது 3:17-18 அடுத்த ஓய்வுநாளிலே பட்டணத்தார் அனைவரும் தேவவசனத்தைக் கேட்பதற்காக கூடிவந்தார்கள். ஆதி 49:10ஏசா 11:10ஏசா 60:8சங் 110:3 யூதர்கள் மக்கள் கூட்டங்களைப் பார்த்தபோது பொறாமைப்பட்டு, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிராகப் பேசி, அவர்களை அவமதித்தார்கள். யூதா 1:10அப் 18:61 தெச 2:16அப் 19:9அப் 5:171 கொரி 3:31 பேது 4:4அப் 17:5 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம். அப் 28:28மத் 21:43அப் 18:5-6அப் 26:20அப் 3:26ரோம 2:10அப் 13:26அப் 22:21
நீர் பூமியின் கடைசிவரை இரட்சிப்பாக இருப்பதற்கு ஏசா 49:6ஏசா 42:6லூக் 2:32ஏசா 45:22சகரி 8:20-23ஓசி 1:10ஏசா 2:1-3ஏசா 24:13-16
உம்மை மக்களுக்கு ஒளியாக வைத்தேன்” என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
யூதரல்லாதோர் அதைக்கேட்டு சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்தியஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். ரோம 8:29-30எபே 1:4ரோம 11:7யோவா 10:26-27யோவா 10:16யோவா 11:52எபே 2:5-102 தெச 2:13-14 கர்த்தருடைய வசனம் அந்த தேசம் முழுவதும் பிரசித்தமானது. அப் 12:24அப் 19:10பிலி 1:13-14அப் 19:26அப் 6:7அப் 9:42 யூதர்கள் பக்தியும் கனமும் பெற்ற பெண்களையும் பட்டணத்து முதலாளிகளையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்களுடைய எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் துரத்திவிட்டார்கள். அப் 13:45அப் 14:19அப் 14:22 தீமோ 3:11அப் 17:13அப் 21:27அப் 16:37-391 தெச 2:15-16 இவர்கள் தங்களுடைய கால்களில் இருந்த தூசிகளை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள். மத் 10:14அப் 18:6லூக் 9:5அப் 14:21மாற் 6:11அப் 14:1அப் 14:19அப் 16:2 சீடர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியானவராலும் நிரப்பப்பட்டார்கள். ரோம 15:131 தெச 1:6அப் 4:31கலா 5:22ரோம 5:32 கொரி 8:2அப் 2:4மத் 5:12