உடன்படிக்கை செய்தவர்களின் பெயர் பட்டியல்
முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, நெகே 9:38நெகே 1:1நெகே 8:9எஸ்றா 2:63நெகே 7:70 செராயா, அசரியா, எரேமியா, நெகே 11:11நெகே 12:1நெகே 12:33-34நெகே 3:23 பஸ்கூர், அமரியா, மல்கிஜா, நெகே 11:12நெகே 12:13நெகே 12:2நெகே 3:11நெகே 8:4 அத்தூஸ், செபனியா, மல்லூக், நெகே 12:14நெகே 12:2நெகே 3:10 ஆரிம், மெரெமோத், ஒபதியா, நெகே 12:3நெகே 3:11நெகே 3:21நெகே 3:4 தானியேல், கிநேதோன், பாருக், நெகே 12:4நெகே 3:20 மெசுல்லாம், அபியா, மியாமின், நெகே 11:11நெகே 12:13நெகே 12:17நெகே 12:25-33நெகே 12:4-5நெகே 12:41நெகே 3:6நெகே 8:4 மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும், எஸ்றா 10:21நெகே 12:18நெகே 12:42நெகே 12:5-6நெகே 3:29 லேவியர்களாகிய அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும், நெகே 12:24நெகே 12:8நெகே 3:18-19நெகே 3:24நெகே 7:43நெகே 8:7நெகே 9:4 அவர்கள் சகோதரர்களாகிய செபனியா, ஒதியா, கெலிதா, பெலாயா, ஆனான், எஸ்றா 10:23நெகே 8:7நெகே 9:4-5 மீகா, ரேகோப், அஷபியா, எஸ்றா 8:19எஸ்றா 8:24நெகே 11:15நெகே 11:22நெகே 12:24 சக்கூர், செரெபியா, செபனியா, நெகே 12:8நெகே 8:7நெகே 9:4 ஒதியா, பானி, பெனினு என்பவர்களும், மக்களின் தலைவர்களாகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, நெகே 7:11-13நெகே 7:15நெகே 7:8எஸ்றா 2:3-70நெகே 3:11 புன்னி, அஸ்காத், பெபாயி, எஸ்றா 10:28எஸ்றா 2:11-12எஸ்றா 8:11-12நெகே 7:16-17 அதோனியா, பிக்வாய், ஆதீன், எஸ்றா 2:14-16எஸ்றா 8:14நெகே 7:19-21 அதேர், எசேக்கியா, அசூர், ஒதியா, ஆசூம், பேசாய், எஸ்றா 2:17-70நெகே 7:22-73 ஆரீப், ஆனதோத், நெபாய், மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, பெலத்தியா, ஆனான், ஆனாயா, ஓசெயா, அனனியா, அசூப், அல்லோகேஸ், பிலகா, சோபேக், ரேகூம், அஷபனா, மாசெயா, நெகே 3:17-32 அகியா, கானான், ஆனான், மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே. மக்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், ஆலய பணியாளர்களும், தேசங்களின் மக்களைவிட்டுப் பிரிந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குத் திரும்பின அனைவரும், அவர்களுடைய மனைவிகளும், மகன்களும், மகள்களுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லோரும், நெகே 9:22 கொரி 6:14-17எரே 4:2பிரச 5:2ரோம 1:1எஸ்றா 10:11-19எஸ்றா 2:36-54எஸ்றா 2:70 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரர்களோடு கூடிக்கொண்டு: தேவனுடைய ஊழியனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் முறையில் நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய யெகோவாவின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், எசேக் 36:27சங் 119:106யோவா 15:14தீத் 2:11-142 நாளாக 34:312இராஜா 23:3நெகே 5:12-13ரோம 12:9 நாங்கள் எங்களுடைய மகள்களை தேசத்தின் மக்களுக்குக் கொடுக்காமலும், எங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை எடுக்காமலும் இருப்போம் என்றும், உபா 7:3யாத் 34:16எஸ்றா 9:1-3எஸ்றா 10:10-12எஸ்றா 9:12-14 தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள். லேவி 23:3நெகே 13:15-22யாத் 23:10-11யாத் 20:10எரே 17:21-222 நாளாக 36:21உபா 15:1-3உபா 15:7-9 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்து அப்பங்களுக்கும், நிரந்தர உணவுபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நிரந்தர சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், அபிஷேகத்துக்கான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், யாத் 30:11-16மத் 17:24-272 கொரி 8:12நீதி 3:9ஆதி 28:22 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் 1 கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம். 2 நாளாக 2:4லேவி 24:5-6எண் 28:1-292 நாளாக 24:5-14எபி 10:11 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக குறிக்கப்பட்ட காலங்களில் வருடாவருடம் எங்கள் முன்னோர்களின் குடும்பங்களின்முறையே, எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், மக்களுக்கும் சீட்டுப்போட்டோம். நெகே 13:31ஏசா 40:16லேவி 6:12-131 நாளாக 24:51 நாளாக 24:71 நாளாக 25:8-9எபி 10:3-7யோசு 9:27 நாங்கள் வருடந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித மரங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், உபா 26:2யாத் 23:19யாத் 34:26எண் 18:122 நாளாக 31:3-10லேவி 19:23-26மல்கி 3:8-12நீதி 3:9-10 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் மகன்களில் முதற்பிறந்தவர்களையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் முதற்பிறந்தவைகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்திற்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், யாத் 13:2லேவி 27:26-27யாத் 13:12-151 கொரி 9:6-14உபா 12:6யாத் 34:19கலா 6:6எண் 18:9-19 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், எல்லா மரங்களின் முதற்பலனாகிய திராட்சைப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்க ஆசாரியர்களிடத்திற்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியர்களிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியர்களாகிய இவர்கள் எங்கள் வேளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், லேவி 23:17எண் 18:21உபா 18:4உபா 26:2நெகே 13:5நெகே 13:91 இராஜா 6:5-102 நாளாக 31:11-12 லேவியர்கள் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் மகனாகிய ஒரு ஆசாரியன் லேவியர்களோடுகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர்கள் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் முடிவுசெய்துகொண்டோம். நெகே 13:12-13எண் 18:26-281 நாளாக 9:262 நாளாக 31:11-12 பரிசுத்த இடத்தின் பணிபொருட்களும், ஊழியஞ்செய்கிற ஆசாரியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் மக்களும், லேவிகோத்திரத்தார்களும் தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இந்த விதமாக நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரிக்காமல் விடுவதில்லையென்று முடிவுசெய்துகொண்டோம். 2 நாளாக 31:12உபா 14:23-27எபி 10:25எண் 18:30உபா 12:17உபா 12:6-11நெகே 13:10-12சங் 122:9