இயேசுவின் பிறப்பு
அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். லூக் 3:1மத் 24:14அப் 25:21மத் 22:17பிலி 4:22அப் 11:28ரோம 1:8அப் 25:11 சீரியா நாட்டிற்கு சிரேனியு என்பவன் ஆளுநனாய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிமதிப்பு இதுவேயாகும். லூக் 3:1அப் 13:7அப் 18:12அப் 23:26அப் 26:30அப் 5:37மத் 4:24 எனவே, ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக, தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றார்கள்.
அப்பொழுது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லகேமுக்குப் போனான். அவன் தாவீதின் குடும்பத்தையும் வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான். மீகா 5:2யோவா 7:421 சாமு 16:1லூக் 1:26-27மத் 2:23லூக் 4:16ரூத் 4:171 சாமு 20:6 அவன் தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்த மரியாளையும் கூட்டிக்கொண்டு, பதிவுசெய்யும்படி போனான். அப்பொழுது அவள் கர்ப்பவதியாயிருந்தாள். மத் 1:18-19உபா 22:22-27 அவர்கள் அங்கிருக்கையில், அவளுக்குப் பிரசவநேரம் வந்தது; சங் 33:11மீகா 5:2வெளி 12:1-5நீதி 19:21லூக் 1:57 அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண்குழந்தையைப் பெற்றாள். பிள்ளையை அவள் துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள்; ஏனெனில் சத்திரத்தில் தங்குவதற்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. கலா 4:42 கொரி 8:9ஏசா 53:2-3யோவா 1:14லூக் 2:11-12மத் 1:25மத் 8:20ஏசா 7:14
அன்றிரவு அருகேயிருந்த வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆதி 31:39-40சங் 78:70-711 சாமு 17:34-35யோவா 10:8-12எசேக் 34:8யாத் 3:1-2 கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். ஏசா 60:12 கொரி 3:181 இராஜா 8:11அப் 27:23வெளி 18:1அப் 26:13-14அப் 22:6-9அப் 5:19 ஆனால் அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்படவேண்டாம், எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஏசா 40:9ஏசா 61:1ஏசா 52:7ஆதி 12:3மத் 28:18லூக் 1:30மத் 14:27அப் 13:32 இன்று தாவீதின் பட்டணத்திலே ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; அவரே கர்த்தராகிய கிறிஸ்து. ஏசா 9:6மத் 1:21அப் 2:36தீத் 3:4-7மத் 16:161 யோவா 5:1யோவா 4:42லூக் 1:43 துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தையை தொழுவத்தில் கிடத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளம்” என்றான். ஏசா 7:14ஏசா 53:1-2ஏசா 7:11சங் 22:62இராஜா 19:291 சாமு 10:2-71 சாமு 2:342இராஜா 20:8
அப்பொழுது திடீரென பரலோக சேனையின் ஒரு பெருங்கூட்டம் அந்தத் தூதனுடன் காட்சியளித்து, வெளி 5:11சங் 103:20-21சங் 148:21 இராஜா 22:19எபி 1:14லூக் 15:10தானி 7:10யோபு 38:7
“உன்னதத்தில் இறைவனுக்கு மகிமை உண்டாகட்டும், ரோம 5:1லூக் 19:38லூக் 1:79கொலோ 1:20ஏசா 9:6-7எபி 13:20-21சங் 85:9-12வெளி 5:13
பூமியில் அவர் தயவு காட்டுகிற மனிதருக்கு சமாதானம் உண்டாகட்டும்”
என்று இறைவனைத் துதித்தார்கள்.
அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போனபின்பு, மேய்ப்பர் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்குச் சொல்லியிருக்கிற இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். 1 பேது 3:22மத் 2:1-2யாத் 3:3லூக் 24:51மத் 2:9-112இராஜா 2:12இராஜா 2:11யோவா 20:1-10
விரைவாய்ப் புறப்பட்டு மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள். லூக் 19:32லூக் 2:12லூக் 2:7லூக் 22:13லூக் 1:39பிரச 9:10 பின்பு அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள். லூக் 8:39சங் 66:16லூக் 2:38சங் 71:17-18மல்கி 3:16சங் 16:9-10யோவா 1:41-46யோவா 4:28-29 மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். லூக் 1:65-66லூக் 4:36ஏசா 8:18லூக் 2:33லூக் 2:47லூக் 5:9-10 மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து யோசித்தாள். லூக் 2:51லூக் 1:66நீதி 4:41 சாமு 21:12ஆதி 37:11ஓசி 14:9லூக் 9:43-44 தங்களுக்கு சொல்லப்பட்டபடியே நடந்திருந்தபடியால், மேய்ப்பர்கள் கண்டு கேட்ட எல்லாவற்றையும் குறித்து இறைவனைத் துதித்து, மகிமைப்படுத்திக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். சங் 106:48அப் 11:181 நாளாக 29:10-12ஏசா 29:19மத் 9:8சங் 72:17-19அப் 2:46-47லூக் 18:43
குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்படவேண்டிய எட்டாம் நாளிலே, அவருக்கு இயேசு என்று பெயரிடப்பட்டது; அது தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்பே, இறைவனின் தூதனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர். ஆதி 17:12லேவி 12:3லூக் 1:31லூக் 1:59கலா 4:4-5மத் 1:21மத் 3:15பிலி 2:8
இயேசுவை ஆலயத்திற்குக் கொண்டுவருதல்
மோசேயின் சட்டத்தின்படி அவர்களுக்குரிய சுத்திகரிப்பின் காலம் முடிவடைந்ததும், யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள். லேவி 12:1-8 ஒவ்வொரு முதற்பேறான ஆண் குழந்தையும் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்த்தருடைய சட்டத்தில் எழுதியிருக்கிறபடியே 1 இதைச் செய்தார்கள். யாத் 13:2யாத் 22:29எண் 3:13யாத் 34:19எண் 18:15எண் 8:16-17யாத் 13:12-15 கர்த்தருடைய சட்டத்தில் சொல்லப்பட்டபடியே, 2 ஒரு ஜோடிப் புறாக்களையாவது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது அவர்கள் பலியாகச் செலுத்தும்படியே அங்கு சென்றார்கள். லேவி 12:6-8லேவி 12:22 கொரி 8:9
அப்பொழுது எருசலேமில் சிமியோன் என அழைக்கப்பட்ட ஒருவன் இருந்தான்; அவன் நீதிமானும் இறை பக்தி உள்ளவனுமாயிருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவன்மேல் இருந்தார்; அவன் இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருந்தான். ஏசா 25:9லூக் 1:6லூக் 2:38தீத் 2:11-14மாற் 15:43லூக் 1:412 பேது 1:21ஆதி 6:9 கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணுமுன் அவன் இறந்து போகமாட்டான் என்று பரிசுத்த ஆவியானவரால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. யோவா 8:51எபி 11:5லூக் 9:27அப் 10:38யோவா 20:31சங் 25:14அப் 2:36சங் 89:48-49 அன்று சிமியோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்திற்குள் வந்திருந்தான். பிள்ளையாகிய இயேசுவுக்கு மோசேயின் சட்ட வழக்கத்தின்படி செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை உள்ளே கொண்டுவந்தார்கள். லூக் 2:22அப் 10:19லூக் 2:41லூக் 2:48லூக் 2:51மத் 4:1அப் 11:12அப் 16:7 அப்பொழுது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது: லூக் 1:64லூக் 2:13-14லூக் 2:20மாற் 9:36லூக் 1:46லூக் 1:68மாற் 10:16சங் 105:1-3
“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே, வெளி 14:13ஆதி 15:15ஆதி 46:30பிலி 1:23ஏசா 57:1-2லூக் 2:26சங் 37:37
உமது வேலைக்காரனாகிய என்னைச் சமாதானத்துடன் போகும்படி இப்பொழுது அனுப்பும்.
ஏனெனில் எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன; ஏசா 49:6ஆதி 49:18ஏசா 52:10லூக் 2:10-11லூக் 3:62 சாமு 23:1-5அப் 4:10-12
இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும் ஏசா 42:1-4ஏசா 62:1-2சங் 98:2-3ஏசா 42:10-12ஏசா 45:21-25சங் 96:10-13சங் 97:6-8சங் 96:1-3
நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்:
இது யூதரல்லாதவருக்கு வெளிப்படுத்துதலைக் கொடுக்கும் ஒரு ஒளி, ஏசா 60:1-3ஏசா 49:6அப் 26:23அப் 13:47-48ஏசா 42:6-7ஏசா 9:2வெளி 21:23அப் 28:28
உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை”
என்றான்.
குழந்தையின் தகப்பனும் தாயும் அவரைப்பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள். ஏசா 8:18லூக் 1:65-66லூக் 2:48 அப்பொழுது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும் பலர் எழுந்திருப்பதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. பலருக்கு எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். 1 கொரி 1:231 பேது 2:7-8ஏசா 8:14-15மத் 21:442 கொரி 2:15-16அப் 9:1-20ஓசி 14:91 பேது 4:14 இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றான். 1 கொரி 11:19உபா 8:2அப் 8:21-23நியாயாதி 5:15-16யோவா 15:22-24யோவா 19:25லூக் 16:14-15மத் 12:24-35
ஆலயத்தில் அன்னாள் எனப்பட்ட ஒரு இறைவாக்கினள் இருந்தாள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள். இவள் மிகவும் வயது சென்றவள்; தனது திருமணத்திற்குப்பின் ஏழு வருடங்களே தனது கணவனுடன் வாழ்ந்திருந்தாள். சங் 92:14யாத் 15:20ஆதி 30:13அப் 2:18அப் 21:9நியாயாதி 4:41 கொரி 12:12இராஜா 22:14 அதற்குப் பின்பு எண்பத்து நான்கு வயது வரைக்கும் அவள் விதவையாகவே இருந்தாள். அவள் ஒருபோதும் ஆலயத்தைவிட்டு விலகாமல், இரவும் பகலும் உபவாசத்துடனும் மன்றாட்டுடனும் வழிபட்டுக் கொண்டிருந்தாள். 1 தீமோ 5:5சங் 23:6அப் 14:23அப் 13:3சங் 27:4அப் 26:7யாத் 38:8லூக் 5:33 அந்த வேளையில் அவள் அங்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, எருசலேமின் மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடனும் அந்தக் குழந்தையைக் குறித்துப் பேசினாள். லூக் 2:252 கொரி 9:15லூக் 1:68லூக் 24:21மாற் 15:43எபே 1:3லூக் 1:46-56லூக் 2:28-32
கர்த்தருடைய சட்டத்தின்படி செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் வசிக்கும் தங்கள் சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். லூக் 2:4உபா 12:32கலா 4:4-5மத் 3:15லூக் 2:21-24லூக் 2:51மத் 2:22-23லூக் 1:6 அந்தப் பிள்ளை வளர்ந்து, வலிமைபெற்று, ஞானம் நிறைந்தவராய் இருந்தார்; இறைவனின் கிருபையும் அவர்மேல் இருந்தது. லூக் 2:52லூக் 1:80ஏசா 11:1-5யோவா 1:141 சாமு 2:261 சாமு 3:19ஏசா 53:1-2லூக் 2:47
ஆலயத்தில் சிறுவன் இயேசு
இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவதற்கு, எருசலேமுக்குப் போவார்கள். உபா 12:18உபா 16:1-8யாத் 12:14யாத் 23:14-17யாத் 34:23லேவி 23:5எண் 28:161 சாமு 1:21 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குச் சென்றார்கள். பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால், பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள். 2 நாளாக 25:172 நாளாக 30:21-23யாத் 12:15 தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். ஏசா 2:3சங் 122:1-4சங் 42:4 அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குபின், அவர் ஆலய முற்றத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். ஏசா 49:1-2லூக் 5:17அப் 5:34ஏசா 50:4மத் 12:40மத் 27:63-641 இராஜா 12:51 இராஜா 12:12 அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள். மத் 7:28லூக் 4:32சங் 119:99யோவா 7:15யோவா 7:46லூக் 4:22மாற் 1:22 அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் பரிதவிப்போடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள். லூக் 2:49மத் 12:46லூக் 3:23லூக் 4:22
அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது தந்தையின் வீட்டில் இருக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். யோவா 6:38யோவா 8:29மல்கி 3:1சங் 40:8யோவா 4:34லூக் 2:48யோவா 5:17மத் 21:12 அவர்களோ, இயேசு தங்களுக்குச் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. லூக் 18:34லூக் 9:45மாற் 9:32
பின்பு அவர் அவர்களுடன் நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள். லூக் 2:19தானி 7:28ஆதி 37:11மாற் 6:31 பேது 2:21எபே 5:21எபே 6:1-2மத் 3:15 இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் இறைவனுடைய கிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமாக வளர்ந்தார். லூக் 2:40நீதி 3:3-41 சாமு 2:26ரோம 14:18லூக் 1:80அப் 7:9-10