எபிரெயர் 12

Hebrews 12
அத்தியாயம் 12

தேவனுடைய சீர்படுத்துதல்

ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்; 2 தீமோ 4:71 கொரி 9:24-27பிலி 2:16லூக் 21:34எபி 10:35-39பிலி 3:10-14கலா 5:71 பேது 2:1 அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார். மீகா 7:71 பேது 3:181 பேது 2:23-24எபி 1:3பிலி 1:6எபே 5:2எபி 9:28பிலி 2:8-11 ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். கலா 6:92 கொரி 4:16வெளி 2:31 கொரி 15:58எபி 12:2எபி 3:1யோவா 15:18-242 கொரி 4:1 பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே. 1 கொரி 10:13எபி 10:32-34வெளி 2:132 தீமோ 4:6-7எபி 12:2மத் 24:9வெளி 12:11வெளி 18:24 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. நீதி 3:11-12யோபு 5:17-18வெளி 3:191 கொரி 11:32சங் 94:12யாக் 1:122 கொரி 4:8-9சங் 118:18 கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள். வெளி 3:19நீதி 3:12சங் 119:75நீதி 13:24சங் 94:122 சாமு 7:14எரே 10:24உபா 8:5 நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ? உபா 8:5நீதி 19:18நீதி 13:24நீதி 29:15நீதி 29:17நீதி 23:13-142 சாமு 7:14யோபு 34:31-32 எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே. எபி 12:61 பேது 5:9-10சங் 73:1சங் 73:14-15 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா? எண் 16:22எண் 27:16ஏசா 42:5யோவா 3:6யோபு 12:10சகரி 12:1யாத் 20:12ஏசா 38:16 அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார் 2 பேது 1:4லேவி 11:44-45தீத் 2:14எபே 5:26-27எசேக் 36:25-27லேவி 19:2கொலோ 1:22எபே 4:24 எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். ரோம 5:3-52 கொரி 4:17எபி 12:5-61 பேது 1:6எபி 12:10சங் 118:18ஏசா 32:17யாக் 3:17-18 ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, ஏசா 35:3எபி 12:31 தெச 5:14யோபு 4:3-4எசேக் 21:7எசேக் 7:17எபி 12:5தானி 5:6 முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக, உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள். நீதி 4:26-27கலா 6:1ஏசா 35:3ஏசா 35:6ஏசா 40:3-4யாக் 5:16யூதா 1:22-23எரே 31:8-9

தேவனை நிராகரிப்பவர்களுக்கான எச்சரிப்பு

எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது. 2 கொரி 7:11 பேது 1:15-161 தெச 4:7மத் 5:8-91 பேது 3:11ரோம 12:18நீதி 16:7ரோம 14:19 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும், எபி 3:12உபா 29:18கலா 5:42 கொரி 6:12 யோவா 1:81 கொரி 15:332 பேது 3:141 கொரி 5:6 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். ஆதி 25:31-341 கொரி 6:15-20எபி 13:4வெளி 22:15மாற் 7:211 தெச 4:3-7அப் 15:291 கொரி 10:8 ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நீதி 1:24-31மத் 25:11-12மத் 7:23எபி 10:26-29எபி 6:8ஆதி 27:30-41எபி 6:4-6எரே 6:30 அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும், உபா 4:11யாத் 24:17உபா 5:22-26யாத் 20:182 கொரி 3:9யாத் 19:12-22ரோம 6:142 தீமோ 1:7 எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள். உபா 18:161 கொரி 15:52உபா 4:12யாத் 20:1-19உபா 4:33உபா 5:3-22யாத் 20:221 தெச 4:16 ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள். யாத் 19:12-13உபா 33:2யாத் 19:16கலா 2:19கலா 3:10ரோம 3:19-20 மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. யாத் 19:16உபா 9:19ஏசா 6:3-5யாத் 19:19சங் 119:120வெளி 1:17தானி 10:17தானி 10:8 நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும், கலா 4:26பிலி 3:20சங் 48:2வெளி 14:1ஏசா 51:11எபி 11:10எபி 13:14யோவே 2:32 பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும், யாக் 1:18எபி 11:40லூக் 10:20யாத் 4:22ஆதி 18:25வெளி 14:4வெளி 20:15சங் 94:2 புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள். எபி 9:15எபி 11:28எபி 8:6எபி 11:4ஆதி 4:10மத் 26:281 தீமோ 2:5மத் 23:35 பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்? எபி 8:5உபா 30:17எபி 2:1-3எபி 11:7நீதி 13:18சகரி 7:11யாத் 20:221 இராஜா 12:16 அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆகா 2:6-7ஏசா 13:13யாத் 19:18ஏசா 2:19யோவே 3:16ஆப 3:10எபி 12:27சங் 114:6-7 இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. 1 கொரி 7:31மத் 24:35வெளி 21:12 பேது 3:10-11வெளி 11:15எசேக் 21:27சங் 102:26-27 ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும். ரோம 12:1-2சங் 2:11எபி 13:15தானி 2:44எபி 4:16எபி 10:22-23வெளி 1:61 பேது 2:5 நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே. உபா 4:24உபா 9:32 தெச 1:8எபி 10:27ஏசா 66:15யாத் 24:17தானி 7:9சங் 97:3