லூக்கா 17

Luke 17

பாவம், விசுவாசம், கடமை

இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ. மத் 18:7ரோம 14:131 கொரி 11:191 கொரி 8:13ரோம 16:17மத் 16:231 கொரி 10:32ரோம 14:20-21 இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும். மாற் 9:42மத் 18:14மத் 18:3-6மத் 18:101 கொரி 8:11-12மத் 26:241 கொரி 9:222 பேது 2:1-3 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். லேவி 19:17மத் 18:21மத் 18:15-17நீதி 9:82 நாளாக 19:6-7யாக் 5:19நீதி 27:5உபா 4:9

“உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு. அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார். கொலோ 3:12-13மத் 18:21-22ரோம 12:20மத் 6:14-15மத் 6:121 கொரி 13:4-7எபே 4:31-32மத் 18:16

அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள். மாற் 9:24எபி 12:2பிலி 4:132 கொரி 12:8-102 தெச 1:3லூக் 7:13மாற் 6:301 பேது 1:22-23

அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும். மத் 17:20மத் 21:21மாற் 9:23மத் 13:31-321 கொரி 13:2லூக் 13:19மாற் 11:22-23லூக் 19:4

“உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா? மத் 12:11லூக் 13:15லூக் 14:5 மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா? லூக் 12:37ஆதி 43:162 சாமு 12:20 கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா? எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார். 1 கொரி 9:16-171 பேது 5:5-6யோபு 22:2-31 கொரி 15:9-10யோபு 35:6-7ரோம 11:35நீதி 16:2-31 நாளாக 29:14-16

குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர்

இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார். லூக் 9:51-52யோவா 4:3-4 அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே, லேவி 13:45-46லூக் 5:122இராஜா 7:3லூக் 18:132 நாளாக 26:20-212இராஜா 5:27எண் 5:2-3எண் 12:14 “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். மத் 15:22மத் 9:27மத் 20:30-31லூக் 18:38-39மாற் 9:22லூக் 5:5

இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” 1 என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள். லேவி 13:1-46லூக் 5:142இராஜா 5:14மத் 3:15யோவா 11:10மத் 8:3-4ஏசா 65:24யோவா 2:5

அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான். சங் 30:11-12சங் 103:1-4ஏசா 38:19-22லூக் 17:17-18சங் 118:18-19யோவா 9:38சங் 107:20-222 நாளாக 32:24-26 அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான். அப் 8:5-25மத் 10:5வெளி 19:10லூக் 10:32-35லூக் 9:52-56வெளி 19:4-5அப் 1:8யோவா 4:39-42

அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? ரோம 1:21சங் 106:13ஆதி 3:9யோவா 8:7-10 இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார். சங் 50:23மத் 15:24-28சங் 106:13ஏசா 42:12மத் 8:12வெளி 14:7மத் 20:16மத் 8:10 பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார். மாற் 5:34லூக் 7:50மத் 9:22மாற் 10:52லூக் 18:42லூக் 8:48

இறைவனின் அரசின் வருகை

ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை. யோவா 18:36லூக் 16:16லூக் 19:11தானி 2:44அப் 1:6-7லூக் 10:11லூக் 17:23-24சகரி 4:6 ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” 2 என்றார். மத் 12:28ரோம 14:17மாற் 13:21கொலோ 1:27லூக் 10:9-11மத் 24:23-28லூக் 17:23லூக் 21:8

பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள். லூக் 5:35மத் 9:15யோவா 13:33யோவா 16:16-22யோவா 16:5-7யோவா 7:33-36யோவா 8:21-24மாற் 2:20 ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம். லூக் 21:8மத் 24:23-26லூக் 17:21மாற் 13:21-23 வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன். மத் 24:27மல்கி 4:1-2மத் 24:30சகரி 9:141 தெச 5:22 பேது 3:102 தெச 2:2யாக் 5:8 ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. மத் 16:21லூக் 9:22மாற் 8:31யோவா 1:11லூக் 24:25-26மத் 20:18-19மத் 21:42ஏசா 53:3

“நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, 3 மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும். மத் 24:37-39ஆதி 7:7-23லூக் 17:241 பேது 3:19-20லூக் 17:222 பேது 2:52 பேது 3:6ஆதி 6:5 நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது. லூக் 12:19-201 தெச 5:1-3ஏசா 22:12-14லூக் 16:19-231 சாமு 25:36-38உபா 6:10-12உபா 8:12-14ஏசா 21:4

“லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள். எசேக் 16:49-50ஆதி 18:20-21யாக் 5:1-5ஆதி 13:13ஆதி 19:1-28 ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது. வெளி 11:82 பேது 2:6எரே 50:40யூதா 1:7செப்ப 2:9உபா 29:23-25ஏசா 13:19மத் 11:23-24

“மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும். 2 தெச 1:71 கொரி 1:7வெளி 1:71 பேது 1:131 பேது 1:7லூக் 21:27லூக் 21:34-36மத் 16:27 அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது. எரே 45:5லூக் 21:21மத் 16:26மாற் 13:14-16மத் 24:17-21பிலி 3:7-8யோபு 2:4மத் 6:25 லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆதி 19:26எபி 10:38-392 பேது 2:18-221 கொரி 10:6-12ஆதி 19:17 தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள். மத் 10:39மாற் 8:35-37யோவா 12:25லூக் 9:24-25மத் 16:25வெளி 2:10 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான். மத் 24:40-412 பேது 2:9மல்கி 3:16-181 தெச 4:16-17மாற் 13:23சங் 28:3லூக் 13:24சங் 26:9 இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள். மத் 24:41யாத் 11:5நியாயாதி 16:21 இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” 4 என்றார்.

அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். மத் 24:28யோபு 39:29-30சகரி 13:8-9வெளி 19:17-18ஆமோ 9:1-4சகரி 14:2தானி 9:26-271 தெச 2:16

இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.