தாவீதின் சங்கீதம்.
யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: எபி 10:12-131 கொரி 15:25லூக் 20:42-43எபி 1:13மாற் 12:35-37எபி 1:3எபே 1:20-22எபி 12:2
“நான் உமது பகைவரை
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; 2 கொரி 10:4-5எரே 48:17மத் 28:18-20சங் 2:8-9சங் 45:5-6சங் 72:81 கொரி 1:23-241 பேது 1:12
“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், நியாயாதி 5:2எபி 13:21தீத் 2:141 தெச 4:7எபே 1:4வெளி 7:92 கொரி 13:42 கொரி 8:1-3
தாங்களாகவே முன்வருவார்கள்;
அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்
உமது வாலிபர்கள்
பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
“மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, எபி 7:17எபி 5:6எபி 7:21ஆதி 14:18எபி 6:20எபி 7:11எபி 7:28எண் 23:19
நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” 1
என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;
அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; ரோம 2:5சங் 16:8வெளி 17:12-14வெளி 6:15-17சங் 68:14அப் 2:34-36அப் 7:55-56மாற் 16:19
அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; சங் 68:21ஏசா 2:4யோவா 5:22மீகா 4:3வெளி 19:11ஏசா 42:4வெளி 14:201 சாமு 2:10
இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; சங் 27:6எபி 2:9-10நியாயாதி 7:5-6மத் 26:421 பேது 1:11யோவா 18:11பிலி 2:7-11ஏசா 53:11-12
ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.