சங்கீதங்கள் 129

Psalms 129
சங்கீதம் 129

ஆரோகண பாடல்.

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு சங் 124:1ஓசி 11:1எரே 2:2யாத் 1:12-14சங் 120:1சங் 122:1சங் 126:1சங் 127:1

அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், 2 கொரி 4:8-9மத் 16:18சங் 34:19வெளி 12:8-9யோவா 16:33சங் 118:13சங் 125:1சங் 42:1

என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.

உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, ஏசா 51:23சங் 141:7

தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

யெகோவாவோ நீதியுள்ளவர்; சங் 119:137புலம் 3:22தானி 9:7நெகே 9:33சங் 124:6-7எஸ்றா 9:15சங் 140:5-11புலம் 1:18

துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,

இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். ஏசா 37:35சங் 71:13எஸ்த 6:13ஏசா 10:12ஏசா 37:22சங் 83:4-11சகரி 12:31 கொரி 16:22

வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; சங் 37:22இராஜா 19:26ஏசா 37:27எரே 17:5-6மத் 13:6சங் 92:7

அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.

அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், கலா 6:8ஏசா 17:10-11சங் 126:6ஓசி 8:7

அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.

யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; ரூத் 2:4சங் 118:26

யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்

என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.